Jan 1, 2019, 15:33 PM IST
திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினையே போட்டியிட வைக்க சீனியர்கள் முயற்சிப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More
Jan 1, 2019, 14:42 PM IST
வரும் ஜனவரி மாதம் 28ம் தேதி நடைபெற இருக்கும் திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிக்க இந்திய கம்யபூனிஸ்ட் கட்சி ஒருமனதாக முடிவு செய்துள்ளது. Read More
Jan 1, 2019, 11:45 AM IST
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று வரும் இளவரசி உற்சாகத்தில் இருக்கிறாராம். குடும்ப கோஷ்டி பஞ்சாயத்துகள் ஒருபக்கம் இருந்தாலும், விரைவில் மகன் வழியில் பாட்டி ஆகும் பூரிப்பில் இருக்கிறாராம். Read More
Jan 1, 2019, 11:28 AM IST
மக்களவைத் தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கப்போவதாக நடிகர் பிரசாஷ்ராஜ் அறிவித்துள்ளார். கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் என தமிழ், கன்னட படங்களில் நடிப்பில் அசத்தி வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். Read More
Dec 31, 2018, 23:32 PM IST
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 2 மற்றும் 3-ம் தேதிகளில் விண்ணப்பம் அளிக்கலாம் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. Read More
Dec 31, 2018, 21:57 PM IST
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை அறிவித்துள்ளது தலைமை தேர்தல் ஆணையம். இன்னொரு பக்கம் லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. Read More
Dec 31, 2018, 19:37 PM IST
' சிறையில் இருக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய நேரிடும் என்பதால் தயங்குகிறார் ஆளுநர்' எனக் கூறியிருக்கிறார் தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன். Read More
Dec 31, 2018, 17:47 PM IST
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவையொட்டி காலியாக இருந்த திருவாரூர் தொகுதிக்கு அடுத்த மாதம் 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Read More
Dec 31, 2018, 17:32 PM IST
ஜாதி ஆணவக் கொலையால் கணவரை பறிகொடுத்த கவுசல்யா கோவையை சேர்ந்த சக்தி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். ஆனா சக்தி மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் வெளியாகின. Read More
Dec 31, 2018, 17:05 PM IST
ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை வழங்காததே அவருடைய மரணத்திற்கு காரணம். ஜெ. மரணத்தில் மர்மம் உள்ளதால் சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் என்றும் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார். Read More