Apr 26, 2021, 12:09 PM IST
அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சருக்கு புதிய யோசனையை தெரிவித்துள்ளனர். Read More
Feb 13, 2021, 17:30 PM IST
புதுச்சேரி யில் இரு தினங்களுக்கு முன் ஆளுநர் மாளிகையைச் சுற்றித் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இது அப்பகுதியே வழியே செல்லும் பொது மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகுந்த இடையூறாக இருந்தது தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் அதற்கு மறுத்து விட்டனர். Read More
Jan 12, 2021, 20:06 PM IST
கொட்டும் மழையில் திறந்து கிடந்த கால்வாயை மூடி சமூக பொறுப்புடன் செயல்பட்ட அக்கா தம்பியை தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டினார். Read More
Jan 7, 2021, 17:44 PM IST
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் திமுக சார்பில் கடந்த 2 ஆம் தேதி மக்கள் கிராம சபைக் கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் அதிமுகவைச் சார்ந்த பூங்கொடி என்பவர் கலந்து கொண்டு ஸ்டாலினிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினார். Read More
Nov 23, 2020, 19:11 PM IST
பிரச்சாரத்துக்கு அனுமதி மறுத்த போலீஸ் அதிகாரியின் பெயரை குறிப்பிட்டு இன்னும் 5 மாதம் தான் இருக்கிறது. நாங்க பார்க்காத காவல்துறையா? என்று உதயநிதி ஸ்டாலின் Read More
Oct 30, 2020, 11:42 AM IST
பெங்களூருவில் வனத்துறை கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரலாக பணியாற்றி வருபவர் டாக்டர் பி.ரவீந்திரநாத்,. கடந்த 28 ம் தேதி இவர் டி.ஜி.பி. பிரவீன் சமூலம் தலைமைச் செயலாளர் டி எம் விஜய் பாஸ்கருக்கு தந்து ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். Read More
Oct 26, 2020, 09:39 AM IST
தமிழகக் காவல்துறையில் இதுவரை இல்லாத நடைமுறையாக ஸ்பெஷல் டிஜிபி என்ற பணியிடத்தை ஏற்படுத்தி அதன்மூலம் விபரீத விளையாட்டுக்கு முதலமைச்சர் வித்திட்டுள்ளார் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Aug 26, 2020, 15:39 PM IST
குட்கா ஊழலில் அ.தி.மு.க. அரசுக்கும், மத்திய பா.ஜ.க. அரசுக்கும் உள்ள ரகசியக் கூட்டணியின் முழு உருவமும், நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும் என்றும், இதில் பணபரிவர்த்தனை தொடர்பான சந்தேகங்களை களைய வேண்டுமென்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Aug 21, 2020, 10:02 AM IST
சென்னையில் ரவுடி சங்கரை போலீசார், என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சங்கர், பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தார். இவர் மீது அயனாவரம் கடை வியாபாரியை அரிவாளால் வெட்டிய வழக்கு உள்பட 4 கொலை முயற்சி வழக்குகளும், 4 கொலை வழக்குகளும் உள்ளன. Read More
Apr 28, 2020, 13:00 PM IST
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 3 லட்சத்து 45,357 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.3.4 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More