Oct 15, 2019, 13:49 PM IST
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக சீமானுக்கு விசாரணை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது Read More
Sep 4, 2019, 17:47 PM IST
டெல்லியை அடுத்து தூத்துக்குடியில் போக்குவரத்து விதிமீறலுக்காக ஒரு வாலிபருக்கு ரூ.16 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர் போக்குவரத்து போலீசார். Read More
Aug 2, 2019, 14:11 PM IST
எந்தவித ஆவணங்களும் இன்றி சட்டவிரோதமாக கப்பலில் வந்து தூத்துக்குடியில் பிடிபட்ட மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப்பிடம் வெளியுறவுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். Read More
Aug 2, 2019, 09:06 AM IST
மாலத்தீவு நாட்டின் முன்னாள் துணை அதிபர் அந்நாட்டிலிருந்து தப்பி, சரக்குக் கப்பல் ஒன்றில் திருட்டுத்தனமாக தூத்துக்குடிக்கு வந்த போது இந்திய உளவுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். Read More
Jul 18, 2019, 10:15 AM IST
தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் தூத்துக்குடி அருகே இன்று அதிகாலையில் நடந்த இரு வேறு விபத்துகளில் 16 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. Read More
May 22, 2019, 10:36 AM IST
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்தாண்டு இதே நாளில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஓராண்டு நிறைவையொட்டி உயிரிழந்தவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டாரங்களில் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் Read More
Apr 23, 2019, 11:14 AM IST
பொள்ளாச்சி சம்பவத்தை போன்று குடும்ப பெண்கள், மாணவிகளை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டும் பெரம்பலூர் கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் Read More
Apr 17, 2019, 00:00 AM IST
வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை நடவடிக்கையால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. இதனிடையில் பாஜக மாநில தலைவரும், தூத்துக்குடி பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன், ‘தூத்துக்குடியில் பணம் ஆறாக கரைபுரண்டு ஓடுகிறது’ எனத் தெரிவித்துள்ளார். Read More
Apr 17, 2019, 09:22 AM IST
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார். அவர் தூத்துக்குடி குறிஞ்சிநகர் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். இந்த வீட்டின் ஒரு பகுதியில் அலுவலகமும் செயல்பட்டு வந்தது. Read More
Apr 16, 2019, 18:33 PM IST
தமிழகத்தில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரங்கள் ஓய்வடைந்துள்ளன. ஆனால், ஒரு சில இடங்களில் இன்னமும் தேர்தல் பிரசாரங்கள் ரகசியமாக அரங்கேறி வருகின்றன. Read More