Oct 12, 2020, 10:53 AM IST
கீழடியில் இதுவரை 20 குழிகள் தோண்டப்பட்டு 1,400 பொருட்களும், கொந்தகையில் 42 குழிகள் தோண்டப்பட்டு 29 முதுமக்கள் தாழிகளில் 20 எலும்புக் கூடுகளும், அகரத்தில் ஒன்பது குழிகளில் ஆயிரத்து 20 பொருட்களும், மணலூரில் ஒன்பது குழிகளில் 39 பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன Read More
Jul 20, 2020, 10:24 AM IST
கீழடி அகழ்வாராய்ச்சி நடந்த பகுதியில் பிரம்மாண்ட அருங்காட்சியகம் அமைப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த சில ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வந்தது. Read More
Feb 5, 2019, 12:49 PM IST
திமுக ஆட்சியில் கீழடி அகழ்வாராய்ச்சி பொருட்களை கொண்டு அருங்காட்சியகம் அமைப்போம் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். Read More