Nov 10, 2020, 21:24 PM IST
மத்திய நிலக்கரி ஆணையம் மற்றும் நிலக்கரி சுரங்கத்தில் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 7, 2020, 19:49 PM IST
மத்திய தேர்வாணையத்தின் அங்கமான ssc அமைப்பில் 2020 ம் ஆண்டிற்கான CHSL வகையிலான பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 7, 2020, 15:12 PM IST
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சி முடிகிறது. அம்மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. Read More
Nov 7, 2020, 10:00 AM IST
பீகார் மாநிலச் சட்டசபைத் தேர்தலில் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகும். அதில் பீகாரில் ஆட்சி அமைப்பது யார் என்பது தெரியும். Read More
Nov 6, 2020, 13:20 PM IST
கூகுள் பே, போன்பே போன்று வாட்ஸ்அப் நிறுவனம், வாட்ஸ்அப் பே என்ற பணப்பட்டுவாடா செயலி சேவையை ஆரம்பிக்க இருக்கிறது. Read More
Nov 6, 2020, 13:04 PM IST
திரைப்படங்களில் அவ்வப் போது மனித உரிமைகள் ஆணையம் பற்றி பேசப்படுகிறது. தர்பார் படத்தில் மனித உரிமை அதிகாரியை அவமானப்படுத்துவதுபோல் காட்டப்பட்டது, அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. Read More
Nov 5, 2020, 14:24 PM IST
பெங்களூரு போதைப் பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட கேரள மாநில சிபிஎம் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷின் திருவனந்தபுரத்திலுள்ள வீட்டில் சோதனை நடத்திய மத்திய அமலாக்கத் துறையினர் பினீஷின் மனைவி மற்றும் 2 வயதுக் குழந்தையை 24 மணி நேரத்திற்கு மேல் வீட்டில் சிறை வைத்ததாகப் பரபரப்பு புகார் எழுந்துள்ளது. Read More
Nov 4, 2020, 14:18 PM IST
கேரள மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன். இவர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் உள்துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். Read More
Nov 3, 2020, 10:10 AM IST
பாஜக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 9 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.இதையடுத்து, ராஜ்யசபாவில் பாஜகவின் எண்ணிக்கை 92 ஆனது. உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. Read More
Nov 3, 2020, 09:33 AM IST
பீகாரில் 2ம் கட்டத் தேர்தலில் இன்று 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. Read More