Oct 11, 2020, 17:23 PM IST
தீபாவளி, நவராத்திரி உட்பட பண்டிகை காலம் நெருங்குகிறது. எனவே தற்போதைய சூழலில் கொரோனா பரவ அதிக வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் Read More
Oct 10, 2020, 18:31 PM IST
தாய்ப்பாலுக்கு இணையான கழுதை பால் எனும் மருத்துவ குணங்கள் உள்ளது. ஆனால் இன்று கழுதைகளைக் காண்பதே அரிதாகிவிட்டது. அந்த இனம் நாளுக்கு நாள் அழிந்து வருகிறது. அதைக் காப்பாற்ற இப்போது திண்டுக்கல் கால்நடை ஆராய்ச்சி நிலையம் முனைப்புக் காட்டி வருகிறது. Read More
Oct 7, 2020, 20:48 PM IST
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக முற்றிலும் முடக்கப்பட்டிருந்த இயல்பு வாழ்க்கைக்கு சில தளர்வுகள் கிடைத்துள்ளன. Read More
Oct 7, 2020, 09:22 AM IST
வரும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நமது நாட்டில் மத வழிபாடுகள், கண்காட்சிகள், பேரணிகள், கலாச்சார ஊர்வலங்கள் உள்ளிட்டவை அதிக அளவில் நடைபெறும். Read More
Oct 4, 2020, 18:36 PM IST
கோவிட்-19 கிருமி பரவலானது உலகம் முழுவதும் மக்களின் வாழ்க்கை முறையில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருமியுடன் வாழ்வதற்கு பல வாழ்வியல் மாற்றங்களை செய்து முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. Read More
Sep 29, 2020, 16:54 PM IST
கொரோனா தொற்று இன்னும் பரவிக்கொண்டே இருக்கிறது. சில நாடுகளில் இரண்டாவது அலை எழுவதாகவும் கூறப்படுகிறது. கோவிட்-19 கிருமியிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்குப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன. அவற்றைச் சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் கொரோனா பரவலைத் தடுக்கமுடியும். Read More
Sep 25, 2020, 09:11 AM IST
உலகில் கோவிட்-19 கிருமி பரவ ஆரம்பித்து ஏறத்தாழ பத்து மாதங்கள் கடந்துவிட்டன. விஞ்ஞானிகளும் மருத்துவ நிபுணர்களும் இன்னும் இந்தக் கிருமியைக் குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டுள்ளனர். சமுதாய இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வந்தாலும் பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. Read More
Sep 21, 2020, 16:23 PM IST
கொரோனா ஊரெல்லாமல் பரவி இருக்கிறது. கொரோனவுக்கு பயந்தும் போலீஸ் தண்டனைக்குப் பயந்தும் ஊரடங்கு நேரத்தில் மக்கள் வீட்டில் முடங்கி இருந்தனர். என்னதான் நோய் பரவல் இருந்தாலும் வயிற்றைக் கழுவ வேலை வேண்டும் சம்பளம் வேண்டும் என்ற பொருளாதார கட்டாயம் எல்லோருக்குமே இருக்கிறது. Read More
Sep 21, 2020, 14:47 PM IST
மத்திய அரசின் வேளாண் சட்டங்களைக் கண்டித்தும், அதை ஆதரித்த அ.தி.மு.க. அரசைக் கண்டித்தும், செப்டம்பர் 28ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு திமுக கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. Read More
Sep 19, 2020, 22:18 PM IST
முன்னாள் முதல்வர் குமாரசாமி, இந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்துள்ளா Read More