Apr 30, 2019, 15:32 PM IST
திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 40 பேர் தன்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற பிரதமர் மோடியின் கருத்துக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன்,மோடியின் இது மாதிரியான வெட்கக்கேடான பேச்சுக்கு 72 ஆண்டுகள் தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் Read More
Apr 23, 2019, 10:44 AM IST
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப குறைபாடு இருப்பதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். Read More
Apr 22, 2019, 11:36 AM IST
சென்னை ராயப்பேட்டையில் நள்ளிரவில் பந்தயத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஐந்து இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர் Read More
Apr 20, 2019, 12:13 PM IST
3ம் கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 1,612 வேட்பாளர்களில் 570 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. Read More
Apr 19, 2019, 19:05 PM IST
காஞ்சனா பாகம் 1, 2 டெம்ப்ளேட்டில் ஆவியின் பெயர்களையும் முன்கதையையும் மட்டும் மாற்றினால் காஞ்சனா 3 ரெடி. தன் உயிரைவிட அதிகமாக நேசித்த ஆஸ்ரமக் குழந்தைகளையும், காதலியையும் கொன்ற அமைச்சரைப் பழிவாங்கத் துடிக்கும் காளி என்கிற பேயின் கதையே 'காஞ்சனா 3'. Read More
Apr 18, 2019, 13:06 PM IST
இன்று காலை முதல் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்கள், முன்னணி நடிகர்கள் பொதுமக்கள், வயது முதிர்ந்த பாட்டி, தாத்தா, மாற்றுத் திறனாளிகள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையான ஓட்டினை போட்டுச் செல்கின்றனர். Read More
Apr 15, 2019, 21:32 PM IST
உடல் நலம் தேறி ஓய்வு எடுத்து வந்த தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் சென்னையில் இன்று பிரச்சாரம் செய்தார். திக்கித் திக்கி பேசத் திணறிய விஜயகாந்த், தன் கட்சியின் வேட்பாளர் பெயரையே உச்சரிக்க முடியாமல், அழகாபுரம் மோகன்ராஜ் என்பதற்குப் பதில் அழகாபுரம் ஆறுமுகம் அண்ணன் என்று உச்சரித்தார். முதலில் ஒரு சில இடங்களில் சில வினாடிகள் மைக் பிடித்து பேசிய விஜயகாந்த், பின்னர் வேனில் அமர்ந்தபடி முக்கிய சாலைகளில் கையசைத்தபடியே வாக்கு சேகரித்தார் Read More
Apr 15, 2019, 11:10 AM IST
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலும் வரும் 18-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது. இந்தத் தேர்தலில் இறுதிக்கட்டத்தில் விறுவிறு பிரச்சாரத்தை விட, ஓட்டுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற பேச்சே பிரதானமாக எழுந்து தமிழகம் முழுவதும் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. Read More
Apr 12, 2019, 15:53 PM IST
இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடக்கிறது. இதனால், தமிழகத்தில் தேசிய கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் நடத்தி வருகின்றனர். Read More
Apr 12, 2019, 15:38 PM IST
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேசிய தலைவர்கள் தமிழகத்தில் தங்களது பிரசாரங்களை அடிக்கடி நடத்தி வருகின்றனர். இதனால், அவர்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசுவதை தமிழில் மொழிப் பெயர்க்கும் அக்கட்சியை சேர்ந்த தமிழக தலைவர்கள், அவர்களாகவே மானே தேனே பொன்மானே என வாய்க்கு வந்தபடி ஃபில் அப் செய்து டிரான்ஸ்லேட் செய்கின்றனர். Read More