Feb 21, 2019, 15:35 PM IST
லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுகவுடன் மறுமலர்ச்சி திமுக நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதற்காக ஐந்து பேர் குழுவை மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார். Read More
Feb 20, 2019, 22:50 PM IST
ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்காக தைலாபுரத்தில் தடபுடல் விருந்து Read More
Feb 20, 2019, 20:28 PM IST
மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா இடையே தொகுதி உடன்பாடு முடிவடைந்த இரண்டே நாளில் இரு கட்சிகளிடையே மாநில முதல்வர் பதவி விவகாரத்தில் மோதல் வெடித்துள்ளது. Read More
Feb 20, 2019, 11:05 AM IST
தமிழக அரசியல் களத்தில் வீரவசனம் பேசிவிட்டு, கடும் விமர்சனங்களை முன்வைத்துவிட்டு அடுத்த நாளே அதே கட்சியுடன் தயக்கமே இல்லாமல் கூட்டணி சேருவது என்பதில் பாமகதான் முன்னிலை வகிக்கிறது. Read More
Feb 19, 2019, 20:35 PM IST
பா.ம.கவை தாறுமாறாக விமர்சித்த உதயநிதி Read More
Feb 18, 2019, 22:14 PM IST
தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதி செய்வதற்காக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாளை சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Feb 18, 2019, 21:19 PM IST
முட்டல், மோதல், இழுபறியாக இருந்த பாஜக-சிவசேனா இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைக்கான தொகுதி உடன்பாடும் கையெழுத்தானது Read More
Feb 16, 2019, 18:21 PM IST
கிழக்குக் கடற்கரைச் சாலையில் கொள்முதல் செய்யப்பட்ட அந்தப் பெரும் சொத்தைப் பற்றித்தான் திராவிடக் கட்சிப் பிரமுகர்கள் கூடிக் கூடி விவாதம் நடத்தி வருகின்றனர். செட்டிநாட்டு அரசரின் உதவியாளராக இருந்தவர், ஒரு சாதாரண கிளர்க்காகத்தான் அவரிடம் பணிக்குச் சேர்ந்தார் Read More
Feb 13, 2019, 11:07 AM IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் ஒரு நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சிபிஐ இணை இயக்குநர் நாகேஸ்வர ராவ் மற்றும் சிபிஐ சட்ட ஆலோசகர் பாசுரன் ஆகியோர், கோர்ட் அறையின் மூலையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் முதல் பக்க செய்தியாளது. உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானது முதல் நீதிமன்றம் கலையும் வரை நாகேஸ்வர ராவின் 5 மணி நேர திக்... திக்... சிறை அனுபவங்கள் தற்போது வெளியாகி உள்ளது. Read More
Feb 12, 2019, 19:34 PM IST
பாமக, தேமுதிகவை கூட்டணிக்குள் அழைப்பது எங்கள் சுயமரியாதைக்கே இழுக்கு' எனக் கூறி, இந்த இரண்டு கட்சிகளையும் ஓரம்கட்டினார் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா. இந்தக் கருத்துக்குக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா. Read More