Oct 27, 2020, 17:30 PM IST
காதலிக்க மறுத்த 21 வயதான கல்லூரி மாணவியை வாலிபர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா மாநிலம் பரீதாபாத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.ஹரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் நிகிதா (21). Read More
Oct 27, 2020, 15:06 PM IST
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதை 800 என்ற பெயரில் உருவாக்க முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. முரளிதரன் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. Read More
Oct 27, 2020, 14:52 PM IST
உத்திர பிரதேச மாநிலத்தில் 3 வயது சிறுமியை ரயிலில் கடத்திய ஆசாமியை பிடிப்பதற்காக 241 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் நிறுத்தாமல் கொண்டு செல்லப்பட்டது. கடைசியில் அந்த சிறுமியைக் கடத்தியவரைக் கண்டுபிடித்த ரயில்வே போலீசார், அவர் யார் எனத் தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். Read More
Oct 27, 2020, 12:19 PM IST
மண்ணு மணக்குற பாட்டு போட்டாங்க. காலங்கார்த்தால குத்தாட்டம் போட முயற்சி செஞ்சுட்டு இருந்தாங்க. என்னிக்கும் இல்லாம இன்னிக்கு எல்லாரும் வித்தியாசமா தெரிஞ்சாங்க. Read More
Oct 26, 2020, 21:09 PM IST
கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான முக்கியமான அம்சங்களுள் ஒன்று சமூக விலகல். கோவிட்-19 கிருமி ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுவதைத் தவிர்ப்பதற்குத் தொற்றுள்ளவரை நெருங்காமல் இருப்பதே முக்கியம். Read More
Oct 26, 2020, 20:41 PM IST
அந்த குழிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தி, குழந்தையை கண்காணித்தனர் Read More
Oct 26, 2020, 20:13 PM IST
முகமது நபி குறித்த கார்ட்டூனை பயன்படுத்திய பிரான்சுக்கு எதிராக மத்திய கிழக்கு நாடுகளில் போராட்டம் வலுத்துள்ளது. குவைத், சவுதி அரேபியா உட்பட நாடுகளில் பிரெஞ்சு பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. Read More
Oct 26, 2020, 19:59 PM IST
ஸ்மார்ட் போனில் கேம் விளையாடினால் நேரம் போவதே தெரிவதில்லை. மொபைல் கேம் விளையாடாதவர்களே இல்லை என்று கூறுமளவுக்குப் பெரும்பான்மையானோர் கேம் விளையாடுகின்றனர். மொபைல் போன் கேம் பிரியர்களைக் குறிவைத்துப் பல போலி கேமிங் செயலிகள் செயல்படுவதாக டிஜிட்டல் பாதுகாப்பு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. Read More
Oct 26, 2020, 18:21 PM IST
மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில் மத்திய அரசின் தொகுப்பிற்குத் தமிழகத்திலிருந்து வழங்கப்படக் கூடிய இடங்களில் 50 சதவீத இடங்கள் ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது பலதரவைப்பட்டவர்களின் கோரிக்கையாக உள்ளது. Read More
Oct 26, 2020, 14:25 PM IST
மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில் பவுண்டரிக்கு அருகில் வைத்துப் பறந்து சென்று ஒற்றைக் கையால் ஆர்ச்சர் பிடித்த கேட்ச் தான் தற்போது கிரிக்கெட் ரசிகர்களால் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அவர் கேட்ச் பிடித்த போது அதை நம்ப முடியாமல் சக வீரர்கள் தலை மீது கை வைக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது Read More