Sep 14, 2020, 14:03 PM IST
தமிழகத்தில் நீட் தேர்வினால் ஏற்பட்ட மன உளைச்சலில் 12 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டது குறித்து நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு பேசினார். Read More
Sep 11, 2020, 19:06 PM IST
பெண்கள் கல்யாணம் ஆகும் வரை ஒல்லியாக, ஸ்லிம்மாக இருப்பார்கள். ஆனால் குழந்தை பெற்ற பிறகு மற்றும் கல்யாணம் Read More
Sep 11, 2020, 18:36 PM IST
அடுத்த வாரம் திங்கள்கிழமை முதல் பாராளுமன்றக் கூட்டத் தொடர் நடக்க இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், உறுப்பினர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. Read More
Sep 11, 2020, 08:10 AM IST
வடக்கு கலிபோர்னியாவில் கடந்த மூன்று வாரங்களாக காட்டுத்தீ எரிந்து கொண்டிருப்பதால் 2 மில்லியன் ஏக்கர் பரப்பளவு தீயில் கருகி விட்டது,வீடுகளும் எரிந்து நாசமாயின. Read More
Sep 10, 2020, 12:30 PM IST
பாய்ஸ், காதலில் விழுந்தேன், மாசிலா மணி உள்ளிட்ட பல படங்களில் நடித்தி ருப்பவர் நகுல். இவரது மனைவி ஸ்ருதி 6 வருடத்துக்கும் மேலான காதலுக்கு பிறகு இருவரும் 2016ம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்துக் கொண்டனர் 4 வருடம் கழித்து அதாவது 2020 ஆகஸ்ட் மாதம்தான் இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. Read More
Sep 9, 2020, 13:11 PM IST
மகிழ்ச்சி என்ற படத்தை இயக்கியதுடன் ஆட்டோ சங்கர் சீர்யல் இயக்கியவர் திரைப்பட இயக்குனர் வ.கவுதமன். இவர் தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் ஆக இருக்கிறார்.வ.கௌதமன் இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தார். Read More
Sep 8, 2020, 17:51 PM IST
கற்றாழை உண்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.கற்றாழையை முகத்தில் தடவுவதால் முகம் பொலிவு,மென்மை பெறுகிறது.இதனை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் பக்கவிளைவுகள் Read More
Sep 7, 2020, 20:07 PM IST
தமிழகத்தை போலவே கர்நாடக மாநிலத்திலும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. Read More
Sep 5, 2020, 10:45 AM IST
கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் உடலில் எத்தனை நாள்கள் எதிர் உயிரி இருக்கும் என்ற ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.கோவிட்-19 கிருமியால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களைப் பற்றிய ஓர் ஆய்வினை புது டெல்லியிலுள்ள மாக்ஸ் மருத்துவமனையும் அறிவியல் தொழில் ஆய்வு கவுன்சிலும் (சிஎஸ்ஐஆர்) இணைந்து நடத்தின. Read More
Sep 4, 2020, 18:56 PM IST
கொரோனா ஊரடங்கின் போது ஆரம்பக் கட்டத்தில் பல நடிகர்கள் தங்களின் திரையுலகம் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் லட்சம், கோடிகளில் உதவி அளித்தனர். அந்த உதவியுடன் ஒதுங்கிக் கொண்டவர்கள் பிறகு அதுபற்றி அக்கறை காட்டாமல் ஒதுங்கினார்கள். Read More