Sep 27, 2020, 13:36 PM IST
நாகேஷுக்கு கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து, கமல் உருக்கமான மெசேஜ்,உலகநாயகன் கமல்ஹாசனுக்கு திரையுலகில் ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். சிலர் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள். Read More
Sep 27, 2020, 13:12 PM IST
எஸ்பிபிக்கு நடிகை நயன்தாரா இரங்கல், நெஞ்சம் பதறிய நயன்தாரா,கடந்த 50 வருடங்களில் 45 ஆயிரம் பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்தவர் பாடகர் எஸ்பி பாலசுப்பிர மணியம். Read More
Sep 27, 2020, 12:49 PM IST
லுடோ விளையாட்டில் தன்னை ஏமாற்றி தோற்கடித்த அப்பா தனக்கு தேவையில்லை என்று கூறி நீதிமன்றத்தில் ஒரு இளம்பெண் புகார் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 27, 2020, 11:59 AM IST
ஏஆர் ரஹ்மான் பகிர்ந்த எஸ்பிபி நினைவுகள், எஸ்பிபி பன்முக திறமை கொண்டவர், 74 வயதில் எஸ்பிபி மறைவு, Read More
Sep 27, 2020, 11:13 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகள் அபுதாபியில் மோதின. Read More
Sep 27, 2020, 10:03 AM IST
எஸ்பிபிக்கு பரத்ரத்னா விருது, எஸ்பி.பாலசுப்ரமணியம், கங்கை அமரன், எஸ்பிபி சரண், நடிகர் அர்ஜூன், விஜய், இளையராஜா ஏற்றிய மோட்ச தீபம், Read More
Sep 26, 2020, 17:25 PM IST
மூணாறு அருகே நள்ளிரவில் தன் முன்னே வந்து நின்ற காட்டு யானைக் கூட்டத்திடமிருந்து இருந்து தப்பிக்க விவசாயி கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டார்.மூணாறு வட்டவடா அருகே உள்ள பழத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் (46). வீட்டிலிருந்து 3 கி.மீ தொலைவில் இவருக்கு விவசாய நிலம் உள்ளது. Read More
Sep 26, 2020, 16:33 PM IST
குவைத்தில் பொதுப்பணித் துறையில் பணிபுரியும் இந்தியர் உட்பட வெளிநாட்டினர் அனைவரையும் டிஸ்மிஸ் செய்து விட்டு அவர்களுக்குப் பதிலாக உள்ளூர் வாசிகளை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 26, 2020, 16:06 PM IST
பாடகர் எஸ்.பி.பியும், கே ஜே ஜேசுதாஸும் உயிர் நண்பர்கள். எஸ் பி பி மறைவு குறித்து ஜேசுதாஸ் கூறியதாவது :என்னுடன் சக வேலை செய்யும் நண்பர்களில் பாலு என்னுடைய உடன்பிறந்தவர் போன்றவர். பாலு என்னை இவ்வளவு நேசித்தார் என்பது எனக்குத் தெரியாது. Read More
Sep 26, 2020, 15:07 PM IST
பிரபல திரைப்பட பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் நேற்று காலமானார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலைக்குச் சென்றவர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு தொற்றிலிருந்து குணம் அடைந்து உடல் நிலை தேறி வந்தார். Read More