Dec 31, 2020, 18:06 PM IST
புத்தாண்டில் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கும் பணிகள் உறுதியாகத் தொடங்கும் என்பதை மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவர் சொமானி சூசகமாகத் தெரிவித்துள்ளார். புதுவருடம் நமக்கு மகிழ்ச்சிகரமான ஆண்டாக இருக்கும் என்றும், நல்ல தகவல் விரைவில் வரும் என்றும் அவர் கூறியுள்ளார். Read More
Dec 31, 2020, 17:14 PM IST
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்திற்கு இந்தியா தயாராகி வருகிறது என்றும், தடுப்பூசி தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ் காட்டில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைக்குப் பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். Read More
Dec 31, 2020, 09:21 AM IST
பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டத்தின் போது 1600 மொபைல் டவர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோரிடம் கவர்னர் அறிக்கை கேட்டிருக்கிறார். Read More
Dec 30, 2020, 21:11 PM IST
சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர்தான், முதல்வரை தேசிய ஜனநாயக கூட்டணியே முடிவு செய்யும். Read More
Dec 30, 2020, 20:24 PM IST
தேர்தலுக்கு பிறகே முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி முடிவு செய்யப்படும் என பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். Read More
Dec 30, 2020, 18:43 PM IST
பாஜகவிலிருந்து விலகி ரஜினி தொடங்கவிருந்த அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்த அர்ஜூன மூர்த்தி ரஜினிகாந்த் கட்சி தொடங்க வில்லை என்ற அறிவிப்பால் கடும் அப்செட் ஆகி இருக்கிறார்.இருந்தபோதும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தனது நிலையைத் தெளிவுபடுத்த இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். Read More
Dec 28, 2020, 15:07 PM IST
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் 136வது ஆண்டு விழாவை புறக்கணித்து விட்டு இத்தாலிக்குத் தனிப்பட்ட பயணம் மேற்கொண்டிருக்கிறார்.கடந்த 2014ம் ஆண்டில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு, தொடர்ந்து பல தேர்தல்களிலும் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்து வருகிறது. Read More
Dec 28, 2020, 12:47 PM IST
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தான் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். Read More
Dec 27, 2020, 18:24 PM IST
தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி நீடிக்கிறது அதில் எந்த குழப்பமும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். Read More
Dec 26, 2020, 20:27 PM IST
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய 3 புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில வாரங்களாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More