Jul 8, 2019, 13:43 PM IST
ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் 3வது வேட்பாளராக என்.ஆர்.இளங்கோ மனு தாக்கல் செய்தது ஏன் என்பதற்கு வைகோ விளக்கம் அளித்துள்ளார். Read More
Jul 8, 2019, 10:31 AM IST
ராஜ்யசா எம்.பி. தேர்தலில், வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது. Read More
Jul 8, 2019, 08:53 AM IST
சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போய் 141 நாட்களுக்குப் பிறகு திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரை சென்னைக்கு கொண்டு வந்த போலீசார், பாலியல் வழக்கில் கைது செய்துள்ளனர். இந்நிலையில், முகிலனைப் பார்ப்பதற்காக அவரது மனைவி பூங்கொடி நேற்று மாலையில் சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- Read More
Jul 5, 2019, 11:20 AM IST
தமிழகத்தில் மது குடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவது அதன் விற்பனையில் இருந்து தெரிகிறது. கடந்த ஓராண்டில் மது விற்பனை வரிகளுடன் சேர்த்து ரூ31,157 ேகாடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 5, 2019, 11:14 AM IST
மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில், எளிதான கேட்சை கோட்டை விட்ட ஆப்கன் கேப்டன் குல்பதின் நபி, அதற்குக் காரணம் சூரியன் தான் என்று சைகை காட்டிய சுவாரஸ்யம் நடந்தேறியது Read More
Jul 4, 2019, 13:46 PM IST
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. Read More
Jul 4, 2019, 12:54 PM IST
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க. குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக, ராகுல்காந்தி மும்பை நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர், அவர் பேட்டி அளிக்கும் போது, ‘‘இன்னும் 10 மடங்கு கடினமாக போராடுவேன்’’ என்று ஆவேசமாகக் கூறினார். Read More
Jul 4, 2019, 10:19 AM IST
நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்தது. தோல்வி குறித்து விவாதிக்க கடந்த மாதம் 25ம் தேதியன்று காங்கிரஸ் செயற்குழு கூடியது. அதில், தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல்காந்தி அறிவித்தார். அவரை மூத்த தலைவர்கள் சமாதானப்படுத்தினர். ஆனால், அதை அவர் ஏற்கவில்லை. Read More
Jul 3, 2019, 15:04 PM IST
உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படாததால் விரக்தியடைந்துள்ள அம்பதி ராயுடு,சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். ஐஸ்லாந்து நாட்டு குடியுரிமை பெற்றுள்ள அம்பதி ராயுடு, அந்த நாட்டுக்காக விளையாடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Jul 3, 2019, 14:19 PM IST
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் சர்ச்சைக்குரிய கருத்து பற்றி, மக்களவையில் திமுக உறுப்பினர்கள் பேசுவதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார். Read More