Feb 12, 2019, 19:13 PM IST
மக்களவைத் தேர்தல் தொடர்பாக பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது தேசிய முற்போக்கு திராவிட கழகம். கடந்த தேர்தலில் 14 தொகுதிகளில் போட்டியிட்டோம் என அக்கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் கூறியிருப்பதை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார் தமிழிசை. Read More
Feb 12, 2019, 08:08 AM IST
'ஓ...' - நரேஷின் திருமண வரவேற்பில் அலுவலக நண்பர்கள் அத்தனைபேரும் கூச்சல் போட்டனர். நரேஷும் இதற்கு முன்னர் எத்தனையோ நண்பர்களின் திருமணத்தில் கூட்டத்தோடு சத்தம் போட்டிருக்கிறான். Read More
Feb 11, 2019, 15:52 PM IST
கேரளாவில் 9 வயது சிறுவனை ஒரு வருடமாக பாலியல் துன்புறுத்திய 36 வயது பெண்மணி மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். Read More
Feb 10, 2019, 22:06 PM IST
ஒடிசாவில் காயமடைந்த காலுக்குப் பதிலாக நல்லா இருந்த காலில் ஆபரேசன் செய்து ஒரு பெண்ணை நடக்க முடியாமல் செய்துள்ளனர் 'அதிபுத்திசாலி' டாக்டர்கள். Read More
Feb 10, 2019, 13:00 PM IST
ஹைதராபாத்தில் அறுவை சிகிச்சை செய்த பெண்ணின் வயிற்றுக்குள் மருத்துவர்கள் கத்திரிக்கோலை வைத்து தைத்துள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஹர்ஷவர்த்தன். அவரது மனைவி மகேஸ்வரி (வயது 33). மகேஸ்வரி, குடல் இறக்க பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். நிஜாம் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (NIMS) சிகிச்சைக்குச் சேர்ந்த அவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். சிகிச்சைக்கு பத்து நாள்களுக்குப் பிறகு அவர் வீட்டுக்குச் சென்றுள்ளார் Read More
Feb 9, 2019, 11:58 AM IST
அடுத்த வாரம் விஜயகாந்த் சென்னை திரும்புகிறார் Read More
Feb 7, 2019, 09:48 AM IST
இந்தியா வந்த கனடா நாட்டு தொழில் அதிபர் ஒருவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். Read More
Feb 6, 2019, 19:47 PM IST
கும்பகோணம் அருகே இந்துக்கள் மதம் மாறுவதை தடுத்த கேட்டரிங் உரிமையாளர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 4, 2019, 18:33 PM IST
சென்னை அரும்பாக்கத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மிளகாய் பொடி தூவி அவரை கணவன் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 4, 2019, 15:04 PM IST
பாலியல்சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு தூக்குத்தண்டனை என்ற சட்டம் கடந்த ஆண்டு இயற்றப்பட்ட பின் முதன்முறையாக ம.பி. ஆசிரியர் ஒருவர் மார்ச் 3-ந்தேதி தூக்கிலிடப்பட உள்ளார். Read More