Apr 11, 2019, 13:10 PM IST
தமிழகத்தில் இது வரை தேர்தல் பறக்கும் படைகள் நடத்திய சோதனைகளில் ரூ.127 கோடியே 66 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரித் துறையினர் நடத்திய சோதனைகளில் ரூ.50.03 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். Read More
Apr 11, 2019, 12:55 PM IST
அமைச்சர் வேலுமணியின் கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம் Read More
Apr 11, 2019, 12:32 PM IST
ஆந்திராவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆன இடங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டி கடிதம் எழுதியிருக்கிறார் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. Read More
Apr 11, 2019, 12:08 PM IST
ரேபரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, தனது மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தியுடன் ரேபரேலியில் ஊர்வலமாக சென்று தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்ய உள்ளார். Read More
Apr 11, 2019, 11:20 AM IST
நாடாளுமன்ற முதல் கட்டத் தேர்தல் இன்று(ஏப்.11) நடைபெறுகிறது. முதல் கட்டமாக, 91 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தேர்தல் கமிஷனுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Read More
Apr 11, 2019, 11:08 AM IST
உ.பி.யில் களைகட்டிய முதல் கட்ட வாக்குப்பதிவு உத்தர பிரதேச மாநிலத்தில் ஓட்டு போட வந்த வாக்காளர்களை மேளதாளத்துடன் பூக்கள் தூவி வரவேற்ற நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. Read More
Apr 11, 2019, 10:59 AM IST
ஆட்சியாளர்கள் திருடும் பணத்தை மிச்சப்படுத்தினால் இரண்டு தமிழ்நாட்டை செழிப்பாக முடியும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் தெரிவித்தார். Read More
Apr 11, 2019, 11:03 AM IST
நாடாளுமன்ற முதல் கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. முதல் கட்டமாக 91 தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் Read More
Apr 11, 2019, 10:34 AM IST
கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் அம்மாநில அமைச்சர் ஒருவர் பாம்பு டான்ஸ் ஆடி மக்களிடம் ஓட்டு வேட்டையாடியது வைரலாக பரவி வருகிறது. Read More
Apr 11, 2019, 10:21 AM IST
ஆந்திராவின் அமராவதி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாக்களித்தார். Read More