Sep 2, 2020, 10:04 AM IST
டேட்டிங் சேவையை நீக்குமாறும், நாட்டுச் சட்டங்களுக்கு ஏற்ப உள்ளடக்கத்தை மாற்றியமைக்குமாறும் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் அனுப்பிய எச்சரிக்கை கடிதத்திற்கு இந்நிறுவனங்கள் பதில் அளிக்காததால் இவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 1, 2020, 18:30 PM IST
கோவிட்-19 தொற்று காரணமாக உலகம் முழுவதும் தொழில், வர்த்தகம் அனைத்தும் சரிவைச் சந்தித்துள்ளன. ஆனால் வெளியே செல்லமுடியாத, ஒருவரையொருவர் நேரடியாகச் சந்திக்க இயலாத இந்த நெருக்கடியும் சில தொழில்களுக்கு ஏறுமுகத்தை அளித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் லாபம் பார்த்துள்ள நிறுவனங்களுள் ஸூம் முக்கியமானது. Read More
Sep 1, 2020, 18:15 PM IST
இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 19ல் தொடங்குகிறது. இதில் கலந்துகொள்வதற்காக அனைத்து அணி வீரர்களும் துபாய் சென்றுள்ளனர். Read More
Sep 1, 2020, 17:02 PM IST
இந்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் கடந்த மாதம் வியாழக்கிழமை அன்று ( 26-08-2020) NCC பிரிவினருக்குப் பயன்படும் வகையில் ஒரு மொபைல் ஆஃப் யை வெளியிட்டார். Read More
Sep 1, 2020, 16:48 PM IST
அசைவ உணவில் அதிக நபர் விரும்புவது சிக்கன் மட்டுமே.சிக்கனில் எந்த வகை சமைத்தாலும் விரும்பி சாப்பிடுவார்கள். Read More
Sep 1, 2020, 16:32 PM IST
பெரும்பாலும் பெண்களில் கால்களில் உள்ள விரல்கள், கட்டை விரலை விட அடுத்த விரல் சற்று நீளமாகவே காணப்படும்.ஆனால் அந்த காலத்தில் அப்படி இருந்தால் அப்பெண்ணுக்கு வரும் கணவனின் நிலைமை மிகவும் பாவம் என்று கூறுவார்களாம். Read More
Sep 1, 2020, 16:06 PM IST
தாமரை விதையை மசாலாவால் வறுத்து சாப்பிட்டால் சுவையே தனி...தாமரை விதையை மசாலா மக்கானா எனவும் கூறுவார்கள். Read More
Sep 1, 2020, 14:58 PM IST
கிழக்கு லடாக்கின் சுஷூல் பகுதியில் சீனப் படைகள் ஆயுதங்களுடன் முன்னேறியுள்ளது. இதனால், இந்திய ராணுவப் படைகளும் ஆயுதங்களுடன் அப்பகுதியில் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.காஷ்மீர் லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர் Read More
Sep 1, 2020, 09:18 AM IST
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய தண்டனைக் காலம் முடிந்துள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் அவர் விடுதலையாகிவிடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Aug 31, 2020, 21:16 PM IST
பண்டிகை சமயத்தில் இறைவனுக்கு இனிப்பாக படைக்க வேண்டும் என்பதற்காக பாயாசத்தை செய்வார்கள்.அது மட்டும் இல்லாமல் விரதத்தை கடைப்பிடிப்பவர்களும் இனிப்புடன் தான் வழிபாட்டை தொடங்குவார்கள். Read More