Feb 18, 2019, 18:32 PM IST
அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் இருந்து சசிகலா படத்தைத் தூக்கியெறிந்த நாளில் இருந்தே, தனக்கான செல்வாக்கு பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. Read More
Feb 18, 2019, 17:48 PM IST
திமுக மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவைக் குழுத் தலைவருமான கனிமொழி எம்பி. கடந்த ஜனவரி மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக தலைமை அறிவித்த ஊராட்சி சபைக் கூட்டங்களில் பங்கேற்றார். Read More
Feb 18, 2019, 17:25 PM IST
எல்.கே.ஜி திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ஆர்.ஜே.பாலாஜி நாஞ்சில் சம்பத் குறித்து பேசினார். Read More
Feb 18, 2019, 15:47 PM IST
AIADMK demanded illegal money from CTS, காக்னிசன்ட் நிறுவனத்திடம் கட்டிட அனுமதி, மின் இணைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்க ரூ.26 கோடி லஞ்சம் பெற்றத அதிமுக அரசு- கடும் நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல் Read More
Feb 18, 2019, 15:25 PM IST
கிராமசபை கூட்டங்களை தம்மை பார்த்து திமுக காப்பியடித்ததாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியதற்கு அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலி கடுமையாக சாடியுள்ளது Read More
Feb 18, 2019, 14:54 PM IST
MDMK Leader Vaiko supports Sterlite judgement, ஸ்டெர்லைட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை வழங்கிய இன்றைய தினம் தான் தமது வாழ்க்கையிலேயே மகிழ்ச்சியான நாள் என்று குதூகலத்தில் திளைத்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இனிப்பு வழங்கி கொண்டாடினார். Read More
Feb 18, 2019, 14:11 PM IST
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரரின் சடலம் முன் கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அல்போன்ஸ் செல்பி எடுத்த விவகாரத்தில் நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுக்க, அய்யோ... நான் செல்பியே எடுக்கலை, யாரோ எடுத்த போட்டோ வ என் அட்மின் தப்பா பதிவிட்டுட்டார் என்று அலறியதுடன் தம்மைப் பற்றி அவதூறு பரப்புவதாக போலீசிலும் புகார் செய்துள்ளார் Read More
Feb 18, 2019, 13:19 PM IST
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை ரத்து செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. Read More
Feb 18, 2019, 13:04 PM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பாணியை பின்பற்றி தம்மை விமர்சித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின். Read More
Feb 18, 2019, 12:41 PM IST
காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம். வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் பல மணி நேரமாக நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் 4 பேரும் வீட்டின் உரிமையாளரும் உயிரிழந்தனர். Read More