Oct 11, 2020, 21:20 PM IST
எல்லைப் பாதுகாப்பு படையில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான பல்வேறு வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Oct 3, 2020, 12:29 PM IST
தமிழ்நாடு, சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் சார்பில், இரண்டாம் நிலை போலீசார், சிறைத்துறை, தீயணைப்புத்துறை ஆகியவற்றில், 10 ஆயிரத்து, 906 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Read More
Sep 26, 2020, 14:41 PM IST
சத்துணவு மையங்களில் அமைப்பாளர்கள், சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர் பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. Read More
Sep 25, 2020, 20:51 PM IST
Jobs Announcement at HCL, HCL Requirement, HCL Openings Read More
Sep 21, 2020, 18:49 PM IST
மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு கீழ்கண்ட ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Read More
Sep 19, 2020, 19:06 PM IST
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் காலிப்பணியிடங்கள்: Read More
Sep 17, 2020, 10:00 AM IST
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்கான பொதுத் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Read More
Feb 19, 2020, 10:50 AM IST
மத்திய அரசு, தேசிய சமஸ்கிருத மையத்திற்குக் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.643.84 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு 3 ஆண்டுகளில் வெறும் ரூ.22.94 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத் தட்டி கேட்க முடியாத முதுகெலும்பு இல்லாத அரசாக எடப்பாடி அரசு உள்ளது என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jun 18, 2019, 19:22 PM IST
ஆந்திர மாநில கூடுதல் டிஜிபி ரவிசங்கர் அய்யனார் விஜயவாடாவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காவல் துறையில் உள்ளவர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என முதல்வர் முடிவு செய்தார். Read More
Jun 3, 2019, 16:22 PM IST
டாஸ்மாக் பார்களை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய சட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது Read More