Feb 5, 2021, 19:05 PM IST
ஏமன் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. Read More
Feb 2, 2021, 16:09 PM IST
ஜனநாயகம் என்பது மியான்மர் மக்களுக்கு இப்போதும் ஒரு கனவாகவே உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவத்தின் பிடியில் இருந்து மீண்டு ஜனநாயக பாதைக்கு செல்ல விரும்பிய இந்நாட்டு மக்களுக்கு மீண்டும் ஒரு பேரிடியாக ராணுவ ஆட்சி வந்துள்ளது. Read More
Feb 1, 2021, 09:39 AM IST
மியான்மர் நாட்டில் இன்று(பிப்.1) அதிகாலையில் ஆங்சான் சூயி உள்ளிட்ட தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு, அரசு பொறுப்பை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. Read More
Jan 25, 2021, 14:08 PM IST
எல்லையில் சீன ராணுவ வீரர்கள் மீண்டும் ஊடுருவ முயற்சித்தனர். இதற்கு உடனடியாக இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. Read More
Jan 23, 2021, 19:02 PM IST
இன்னும் ஒரு சில வருடங்களில் ஏர் போர்ஸ் ஒன் என அழைக்கப்படும் அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்தும் புதிய விமானம் தயாராக உள்ளது. தற்போது அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்குத் தான் அந்த புதிய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தை முதலில் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்க உள்ளது. Read More
Jan 21, 2021, 20:15 PM IST
இரட்டை கோபுர தாக்குதல் நினைவிடத்தை குண்டு வைத்து தகர்க்க உள்ளதாக எப்.பி.ஐ. ஊழியரிடம் கூறினார். Read More
Jan 18, 2021, 09:40 AM IST
அமெரிக்காவில் புதிய அதிபராக ஜோ பிடன் வரும் 20ம் தேதி பதவியேற்கும் நிலையில், நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு காரில் துப்பாக்கியுடன் வந்த மர்மநபரால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது தலைநகரில் 25 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். Read More
Jan 16, 2021, 19:49 PM IST
நம் நாட்டின் கவுரவத்தை காயப்படுத்த எந்த சக்தி முயற்சித்தாலும் அதற்கு நம் ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் என்று லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவை மறைமுகமாக தாக்கிப் பேசினார் Read More
Jan 15, 2021, 19:53 PM IST
இந்திய ராணுவம் கடந்த வருடம் அவசர தேவைக்காக ₹ 5,000 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கியதாக ராணுவ தளபதி நரவானே கூறியுள்ளார். இது தவிர கடந்த வருடம் மேலும் ₹ 13,000 கோடிக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். Read More
Jan 5, 2021, 13:35 PM IST
புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி நடத்தவுள்ள போராட்டத்தை தொடர்ந்து பாதுகாப்பு பணிக்காக 5 கம்பெனி துணை ராணுவம் வரவுள்ளது. Read More