Apr 20, 2020, 15:40 PM IST
மும்பை அருகே 2 சாமியார்கள் உள்பட 3 பேரை அடித்துக் கொன்ற கிராமத்தினர் 110 பேரை போலீசார் கைது செய்தனர்.மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கன்டிவாலியைச் சேர்ந்த 2 சாமியார்கள், ஒரு துக்க நிகழ்ச்சிக்குச் செல்வதற்காகக் கடந்த 3 நாள் முன்பாக குஜராத்தில் உள்ள சூரத்திற்கு வாடகைக் காரில் புறப்பட்டுச் சென்றனர். Read More
Apr 20, 2020, 15:16 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கொரோனா பிரச்சனைக்கு வுக்கு பின் செய்ய வேண்டியது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் நீண்ட அறிக்கை வெளியிட்டிருக்கிறார். Read More
Apr 18, 2020, 10:17 AM IST
பிரபல நடிகர் முதல் எல்லோரைப் பற்றியும் விமர்சித்து அடிக்கடி சர்ச்கசைகளில் சிக்கிப் பரபரப்பை ஏற்படுத்துபவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. இவரையே ஒரு பெண் கலாய்த்து, வர்மா பேசுவது போலவே பேசி டிக்டாக் வீடியோ வெளியிட்டதுடன் அவருக்கே அனுப்பியும் வைத்தார். Read More
Apr 17, 2020, 14:46 PM IST
கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொன்னால், தமிழக மக்கள் இதை நம்புவதற்கு என்ன இளித்த வாயர்களா? என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.வெறும் கையைத் தட்டி, விளக்கேற்றி, மணி அடித்து, கொரோனாவை விரட்டி விடலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது. Read More
Apr 17, 2020, 10:11 AM IST
நடிகை கங்கனா ரனாவத். இவரது சகோதரி ரங்கோலி சாண்டல். கங்கனா அடிக்கடி பேசுவதில்லை என்றாலும் எப்போதாவது பேசினால் அது சர்ச்சையாகிவிடும். அதே சமயம் ரங்கோலி அடிக்கடி பேசுவார். ஒவ்வொருமுறை பேசும் போதும் அது சர்ச்சையாகவே இருக்கும்.சில தினங்களுக்கு முன் டிவிட்டரில் குறிப்பிட்ட மதத்தினரை பற்றி சர்ச்சை கருத்து வெளியிட்டார். Read More
Apr 15, 2020, 12:56 PM IST
கொரோனா ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா இந்தியாவிலும் பரவி வருகிறது. கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்த 21 நாள் ஊரடங்கு தற்போது மீண்டும் 19 நாட்கள்(மே3வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 14, 2020, 15:01 PM IST
கொரோனா ஊரடங்கால் ஏழை மக்கள் தவித்துக் கொண்டிருக்கக் கர்நாடகாவில் ஒரு மந்திரி தனது குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் உல்லாசமாகக் குளிக்கும் காட்சியை ட்விட் போட்டிருக்கிறது. இது அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. Read More
Apr 14, 2020, 08:28 AM IST
கொரோனா பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் கொரோனா பரவாமல் தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி மாலை 6 மணி முதல் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு முதலில் பிறப்பிக்கப்பட்டது. Read More
Apr 13, 2020, 16:40 PM IST
விஜய், அஜீத் ரசிகர்கள் இணைய தளத்தில் அடிக்கடி மோதிக்கொள்கின்றனர். அந்த சமயங்களில் விவேக் பெயரையும் சேர்த்து டேக் செய்கின்றனர். இது குறித்து விவேக் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அவர் கூறும்போது, அஜீத், விஜய் இருவரும் எனது நண்பர்கள். Read More
Apr 13, 2020, 14:25 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரவ். பின்னர் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். நடிகை ஓவியாவுடன் அடிக்கடி காதல் கிசுகிசுவிலும் அடிபடுகிறார். கொரோனா ஊரடங்கில் அவர் எப்படி பொழுதைக் கழிக்கிறார். இதோ அவரே சொல்கிறார். Read More