Mar 2, 2018, 09:14 AM IST
Soil needs to get fertilizer - Save Our tradition - part 3. ldquoமண் பயனுற வேண்டும்rdquo என்றார் பாரதி. ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே, மனிதன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே என்று பாடினான் ஒரு கவிஞன். உண்மையில் உயிர் ஆரம்பமாவதும் மண்ணுக்குள்தான், யோசித்துப் பார்த்தால் இந்த உண்மை புரியும். Read More
Mar 1, 2018, 13:15 PM IST
பொதுவாக ஒரு கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம் ஆவதற்கு உடல்நலம் மட்டும் போதுமானது இல்லை மனநலமும் நன்றாக அமைய வேண்டும் என்பதுதான் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முக்கிய ஆலோசனை. Read More
Feb 22, 2018, 14:54 PM IST
வா... ராசா, வா... ராசா கமலஹாசா... - வைரலாகும் கமல் கீதம் Read More
Feb 22, 2018, 13:48 PM IST
Save our tradition - Part 2 - சென்ற பகுதியில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என தமிழன் நிலத்தை இயற்கை சார்ந்து பிரித்து வைத்ததாகக் கண்டோம். Read More
Feb 15, 2018, 18:15 PM IST
பாரம்பரியம் என்பதற்கு சரியான அர்த்தம் என்னவென்று பார்த்தால் நமது நம்பிக்கைகளையும் நல்ல பழக்க வழக்கங்களையும் வழிவழியாய் வாங்கி வழங்குவது என்று பொருள்கொள்ளலாம். Read More
Dec 6, 2017, 18:50 PM IST
கூகுள் உள்ளிட்ட தேடல் வளைதளங்களைப் பயன்படுத்துவோருக்கு மறதி நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வாளர் கூறியுள்ளார். Read More
Aug 1, 2019, 18:10 PM IST
உடலில் நோய் எதிர்ப்பு குறைதல், புகை மற்றும் காற்று மாசடைந்த இடங்களில் நீண்ட நேரம் இருத்தல், அல்லது வேலை செய்தல், மழை மற்றும் பனிக்காலங்களில், தலைக்கு எந்த பாதுகாப்பும் செய்து கொள்ளாமல் இரு சக்கர வாகனங்களில் அதிக நேரம் பயணம் செய்தல், குளித்துவிட்டு சரியாக துவட்டாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் தலைவலி ஏற்படுகின்றது. Read More
Jun 2, 2019, 17:02 PM IST
தூக்கத்தில் கனவு காணும் மனிதர்கள் எல்லோருக்குமே நாம் காணும் கனவு குறித்து பல சந்தேகங்கள் இருக்கும், நடந்து முடிந்ததா? நடக்கப்போவதா? நடந்தால் எந்த மாதிரி சம்பவங்களாக அது நடக்கும்? கனவு நல்லதா கெட்டதா? என்பதாகவே இருக்கும், ஆனால் பெரும்பாலும் அதை யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வது இல்லை. Read More
Sep 25, 2017, 23:30 PM IST
உடல்நலம் காக்கும் இயற்கை வாழ்வியல். விஞ்ஞான வளர்ச்சியால் தளர்ந்துவரும் நம் உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க, இயற்கை வாழ்வியலோடு இணைந்து பயன்பெறுவோம். நலம் பெறுவோம். Read More
Jul 31, 2019, 22:59 PM IST
இயற்கை அன்னை தன் தனத்தில் சுரக்கும் தாய் பாலை மழை நீராக தருகிறாள் மாறாக நாமோ அவளுக்கு விஷத்தை பரிசளிக்கிறோம் அது மீண்டும் நம்மையே சேரும் என்பதை மறந்து. இயற்கையை வாழவைத்தும் நாமும் வாழ்வோம். Read More