May 24, 2019, 15:47 PM IST
சிந்துசமவெளி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அமலா பால், மைனா படத்தின் மூலம் பலரது பாராட்டுக்களை பெற்று முன்னணி நடிகையானார். ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்த அமலா பால், அவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். Read More
May 21, 2019, 19:25 PM IST
கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என இந்தியாவின் பல மொழிகளிலும் நாயகியாக நடித்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் நடிப்பில் உருவாகி ரிலீசுக்காக பாரீஸ் பாரீஸ் படம் காத்துக் கொண்டிருக்கிறது. Read More
May 8, 2019, 14:29 PM IST
உடலுறவுக்கு மறுத்ததால், பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
May 8, 2019, 08:53 AM IST
தேர்தல் நடந்து முடிந்த பிறகு தேனிக்கு 50-க்கும் மேற்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்கள் திடீரென கொண்டு வரப்பட்ட சம்பவத்தில் பல்வேறு மர்மங்கள் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் அதிகாரிகளும் மழுப்பலான பதில்களை கூறி சப்பைக்கட்டு கட்டப் பார்த்தாலும், இந்த விவகாரம் பெரும் பிரச்னையாக விசுவரூபமெடுத்துள்ளது. Read More
May 4, 2019, 09:02 AM IST
நடிகை அதுல்யா ரவி ட்விட்டர் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். Read More
May 4, 2019, 08:09 AM IST
அதர்வா, ஹன்சிகா நடிப்பில் வரும் மே 9ம் தேதி வெளியாகவுள்ள 100 படத்தின் ஆக்ஷன் தெறிக்கும் டிரைலர் ரிலீசாகியுள்ளது. போலீஸில் பல கனவுகளுடன் சேரும் அதர்வா, அவசர அழைப்பு எண்ணான டயல் 100 கால் செண்டர் பிரிவில் பணியில் அமர்த்தப்படுகிறார். Read More
May 2, 2019, 22:38 PM IST
சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் உருவாகும் என்று தெரிகிறது. Read More
May 2, 2019, 13:03 PM IST
கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகை சோபி டர்னர் தனது காதலர் ஜோ ஜோனஸை லாஸ் வேகாஸில் திருமணம் செய்து கொண்டார். Read More
May 2, 2019, 12:15 PM IST
நடிகை அசின் மகளின் க்யூட் புகைப்படங்கள் நேற்று இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட நிலையில், அந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன. Read More
Apr 26, 2019, 00:00 AM IST
இலங்கையில் மேலும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ள ஸ்லீப்பர் செல்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்கே தெரிவித்துள்ளார். அதோடு, இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகள் போல் பார்க்க வேண்டாம் என்று இலங்கை மக்களைக் கேட்டுக்கொள்கிறேன் என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More