Jul 31, 2019, 22:48 PM IST
நீர் - இந்த ஒற்றைச் சொல், வெறும் சொல்லல்ல. இந்த மண்ணில் எந்த ஜீவராசியும் உயிர் வாழ வேண்டுமென்றால் காற்றுக்கு அடுத்து முக்கியம் வாய்ந்து இந்த நீர்தான். Read More
Mar 20, 2018, 14:30 PM IST
உண்மையில் மனிதன்தான் மரத்துக்கு பாரம், இல்லையென்றால் முன்னேற்றம் என்ற போர்வையில் இப்படி லட்சக்கணக்கில் காடுகளை அழிப்போமா? Read More
Mar 2, 2018, 09:14 AM IST
Soil needs to get fertilizer - Save Our tradition - part 3. ldquoமண் பயனுற வேண்டும்rdquo என்றார் பாரதி. ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே, மனிதன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே என்று பாடினான் ஒரு கவிஞன். உண்மையில் உயிர் ஆரம்பமாவதும் மண்ணுக்குள்தான், யோசித்துப் பார்த்தால் இந்த உண்மை புரியும். Read More
Feb 22, 2018, 13:48 PM IST
Save our tradition - Part 2 - சென்ற பகுதியில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என தமிழன் நிலத்தை இயற்கை சார்ந்து பிரித்து வைத்ததாகக் கண்டோம். Read More
Jan 12, 2018, 09:16 AM IST
நீ பஞ்சப் பராரியாக தமிழகத்திற்கு வந்தவன் - எச்.ராஜாவை தாக்கும் பாரதிராஜா Read More
Aug 1, 2019, 18:10 PM IST
உடலில் நோய் எதிர்ப்பு குறைதல், புகை மற்றும் காற்று மாசடைந்த இடங்களில் நீண்ட நேரம் இருத்தல், அல்லது வேலை செய்தல், மழை மற்றும் பனிக்காலங்களில், தலைக்கு எந்த பாதுகாப்பும் செய்து கொள்ளாமல் இரு சக்கர வாகனங்களில் அதிக நேரம் பயணம் செய்தல், குளித்துவிட்டு சரியாக துவட்டாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் தலைவலி ஏற்படுகின்றது. Read More