Apr 8, 2021, 21:11 PM IST
அன்மோல் அம்பானிக்கு தற்போது 29 வயதாகிறது. தற்போது ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். Read More
Apr 8, 2021, 20:43 PM IST
முழு ஊரடங்கு போட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் இரவு நேர ஊரடங்கு போன்ற முயற்சிகள் பாராட்டத்தக்கது. Read More
Apr 8, 2021, 14:55 PM IST
அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ஆன்டி இண்டியன் எனும் தனது முதல் படத்தை இயக்கி முடித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இசையமைத்து இயக்கியுள்ளார். இதையடுத்து படும் ஏப்ரல் 5 ம் தேதி சென்சார் போர்டுக்குச் சென்றது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் இந்த படத்தை வெளியில் விட முடியாது என முட்டுக்கட்டை போட்டு, படம் வெளியாவதற்கு தடை விதித்துள்ளனர். Read More
Apr 8, 2021, 09:02 AM IST
கொரோனா தொற்று தீவிரம் குறித்து முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை Read More
Mar 5, 2021, 20:41 PM IST
டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் போராட்டம் நீடித்து வருகிறது. விவசாயிகள் டிராக்டர்களை சிறு வீடுகள் போல் வடிவமைத்து அதிலேயே குடியேறியுள்ளனர். Read More
Feb 27, 2021, 14:51 PM IST
இந்தியாவில் கேரளா, மகாராஷ்டிரா உட்பட சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா அதிகரிப்பதற்கு உருமாறிய கொரோனா வைரஸ் காரணமல்ல. சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளது தான் காரணம் என்று நிமான்ஸ் மூளை உயிரியல் பிரிவு முன்னாள் ஆசிரியர் டாக்டர் ரவி கூறியுள்ளார். Read More
Feb 26, 2021, 12:11 PM IST
சில மாதங்கள் சற்று ஓய்ந்திருந்த கொரோனா பரவல் தற்போது இந்தியாவில் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 25, 2021, 17:38 PM IST
பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 14,000 கோடி மோசடி செய்த பின்னர் இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்த நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிரபல ரத்தின வியாபாரியான நீரவ் மோடி (49) போலி ஆவணங்கள் தாக்கல் செய்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 14 ஆயிரம் கோடி மோசடி செய்தது கடந்த 2019ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது Read More
Feb 25, 2021, 12:12 PM IST
கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாகக் கேரளாவில் தினந்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. Read More
Feb 24, 2021, 15:49 PM IST
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கேரளாவிலிருந்து செல்பவர்களுக்கு மகாராஷ்டிரா, டெல்லி உள்பட 5 மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் ஆனவர்கள் மட்டுமே இந்த மாநிலங்களில் கேரளாவை சேர்ந்தவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். Read More