Feb 13, 2021, 13:29 PM IST
காதலர் தினத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று தெலங்கானாவில் பஜ்ரங் தளம் கோரிக்கை விடுத்துள்ளது. காதலர்கள் தினத்திற்குப் பதிலாக அந்த நாளை அமர் ஜவான் தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீப வருடங்களாக மேற்கத்திய நாடுகளைப் போலவே இந்தியாவிலும் காதலர்கள் தினம் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. Read More
Feb 13, 2021, 12:41 PM IST
ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் படத்தில் நடித்தவர் கன்னட நடிகை ராகினி திவேதி. இவர் கடந்த ஆண்டு போதை மருந்து கடத்தல் விவகாரத்தில் பெங்களூரூ போதை மருந்து கடத்தல் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். Read More
Feb 12, 2021, 17:34 PM IST
புதிய படங்களையோ டிவியில் திரையிடுவது குறித்து தயாரிப்பாளர்களுக்கும் தியேட்டர் அதிபர்களுக்கும் இடையே மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.படம் ரிலீஸ் ஆகிக் குறிப்பிட்ட நாட்கள் கழித்துத்தான் ஓடிடியில் வெளியிடுவோம் என தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் தரப்பில் உத்தரவாதம் கேட்கப்படுகிறது. Read More
Feb 12, 2021, 10:57 AM IST
முதல்வர் கவர்னர் உறவு மாமியார் மருமகள் உறவு போலாகிவிட்டது. தில்லி பாண்டிச்சேரி மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் முதல்வருக்கும் கவர்னருக்கும் உள்ள மோதல் நாடறிந்தது. இப்போது அந்த பட்டியலில் மகாராஷ்டிராவின் சேர்ந்து கொண்டது. Read More
Feb 11, 2021, 10:52 AM IST
கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் மூடல் முதல் பட ரிலீஸ், ஷூட்டிங் என அத்தனை பணிகளும் முடங்கியது. அதே சமயம் தியேட்டர் தரப்புக்கும் தயாரிப்பாளர்கள் தரப்புக்கும் ஒரு மோதல் நடந்தது. விபி எஃப் கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்தால் தான் புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவித்தனர் Read More
Feb 10, 2021, 14:46 PM IST
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா, தெலங்கானாவில் புதிய கட்சி தொடங்குகிறார்.ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கடந்த சட்டசபைத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சித் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக உள்ளார். Read More
Feb 3, 2021, 19:57 PM IST
பாண்டிச்சேரியில் ஹெல்மெட் போடாதவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்ட நிலையில், இதனால் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். Read More
Feb 3, 2021, 13:14 PM IST
இசைஞானி இளையராஜா, கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இசை கம்போஸ் செய்து வந்தார். Read More
Jan 31, 2021, 12:07 PM IST
சமீபத்தில் இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துக்கும் மோதல் ஏற்பட்டது. இது கோர்ட் வரை சென்று முடிவுக்கு வந்தது. Read More
Jan 31, 2021, 09:26 AM IST
Read More