Nov 5, 2020, 13:59 PM IST
தகிடுதத்தம் பாடலோட எழுப்பினாரு பிக்பாஸ். எல்லாரும் கூட்டமா சேர்ந்து கும்மி அடிச்சுட்டு இருந்தாங்க.மார்னிங் டாஸ்க்ல சுரேஷ் மத்தவங்களுக்கு ஜோசியம் சொல்லனும். தனக்கு இதுல நம்பிக்கை இல்லைனு முன்னாடியே தற்காப்புக்கு சொல்லிட்டாரு. Read More
Nov 4, 2020, 16:17 PM IST
இந்த சீசன் பிக்பாஸ் ஆரம்பத்துல யாருக்கும் பிடிக்கல. கண்டஸ்டண்ட்ஸ் பார்த்த போது முக்கிய பிரபலங்கள் யாரும் இல்லை. Read More
Nov 3, 2020, 21:08 PM IST
ஆஸ்திரேலிய அதிரடி கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார். Read More
Nov 2, 2020, 09:26 AM IST
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கொல்கத்தாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்து தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக்கொண்டது. இதற்கு முன்னர் துபாய் அரங்கில் ராஜஸ்தான் ஆடிய நான்கு போட்டியில் மூன்றில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. Read More
Oct 31, 2020, 16:29 PM IST
வேர் இஸ் தி பார்ட்டி பாடலை காலை தேசிய கீதமாக போட்டவங்களை கும்பிடனும்யா. சென்னையில் ஒரு மழைக்காலம் என்பதால் எல்லாரும் கிடைச்ச இடத்துல ஆடிட்டு இருக்க, என் வழி தனி வழினு சொல்லிட்டு ஷிவானி குடையோட லைட் மூவ்மெண்ட் கொடுத்துட்டு இருந்தாங்க. Read More
Oct 28, 2020, 15:35 PM IST
பொன்மகள் வந்தாள் பாட்டு போட்டாங்க. இந்த பாட்டுக்கு என்ன ஸ்டெப் போடறதுனு எல்லாரும் கன்ப்யூஸ்ல இருந்தாங்க. ரம்யாவும், சம்முவும் மட்டும் ஜோடியா சூப்பரா ஆடிட்டு இருந்தாங்க. Read More
Oct 27, 2020, 12:19 PM IST
மண்ணு மணக்குற பாட்டு போட்டாங்க. காலங்கார்த்தால குத்தாட்டம் போட முயற்சி செஞ்சுட்டு இருந்தாங்க. என்னிக்கும் இல்லாம இன்னிக்கு எல்லாரும் வித்தியாசமா தெரிஞ்சாங்க. Read More
Oct 24, 2020, 19:13 PM IST
3 விக்கெட்டோடு நின்று விடவில்லை வருண். 3வது ஓவரிலும் தமிழனின் கெத்தை காட்டினார். Read More
Oct 21, 2020, 11:24 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (20-10-2020) போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் அணிக்கு இந்த போட்டி மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. ஒருவேளை இந்த போட்டியில் தோல்வி அடைந்திருந்தால் பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் கனவு, கனவாகவே போயிருக்கும். Read More
Oct 20, 2020, 12:44 PM IST
சனம் தான் வாஷ்ரூம் டீம் கேப்டன். சுரேஷ் தன்னோட துணியை குனிஞ்சு துவைக்க முடியாதுனு சொல்லி, வாஷ்பேசின்ல துவைச்சக்கட்டுமானு சனம் கிட்ட கேக்கறாரு. அங்க வேணாம், கொடுங்க நான் அலசித் தரேன்னு சொன்னதை விரும்பாம, வீட்டுக்குள்ள வந்துடறாரு. உள்ள வந்தவரு, சம்மு கிட்ட இதை சொல்றாரு. Read More