Mar 1, 2019, 10:04 AM IST
இங்கிலந்தில் இந்திய அமைச்சருக்கான செயலாளராக பொறுப்பேற்க திராவிடர் இயக்க மூத்த தலைவர் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் சென்ற விமானம் ஓமன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அவரது விமானம் விபத்துக்குள்ளாகாமல் இருந்தால் பாகிஸ்தானைப் போல திராவிடஸ்தான் அன்று உதயமாகி இருக்கும் என கண்ணீர்வடித்தனர் பெரியார் உள்ளிட்ட பெருந்தலைவர்கள். Read More
Feb 27, 2019, 14:28 PM IST
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து உச்சகட்ட நிலையில் இருந்து வருகிறது. தற்போது 2 இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் 2 விமானப்படை வீரர்களை கைது செய்ததாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. Read More
Feb 27, 2019, 00:29 AM IST
விமானப்படை தாக்குதல் குறித்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசியுள்ளார் Read More
Feb 26, 2019, 21:49 PM IST
இந்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் மறுப்பு Read More