Oct 29, 2020, 12:01 PM IST
விஸ்வாசம் படத்தையடுத்து நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார் அஜீத். இப்படத்தை எச்.வினோத் டைரக்டு செய்தார். இதையடுத்து அஜீத் அடுத்து நடிக்கும் வலிமை படத்தையும் வினோத்தே டைரக்டு செய்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்தது. Read More
Oct 16, 2020, 19:44 PM IST
காணாமல் போன தலை குறித்து பெத்துல் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். Read More
Oct 15, 2020, 17:26 PM IST
நவீன கால வாழ்க்கையில் நமக்கு எல்லாமே கிடைக்கிறது. அவற்றுள் ஒன்று மன அழுத்தம். மன அழுத்தம் அடையாத நபர் யாருமே இல்லை என்று கூறுமளவுக்கு அனைவருமே வாழ்வின் ஏதாவது ஒரு கட்டத்தில் மன அழுத்தத்திற்குள்ளாகிறார்கள். Read More
Oct 14, 2020, 12:27 PM IST
அமெரிக்காவில் உள்ள ஒரு வீட்டில் அரிய வகையான இரட்டை தலை பாம்பு நுழைந்ததை அடுத்து அந்த வீட்டில் இருந்த பெண் தனது போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். Read More
Oct 12, 2020, 12:04 PM IST
இன்று பாஜகவில் சேர உள்ள நிலையில் நடிகை குஷ்பு, சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அதில், கட்சியில் சில தலைவர்கள் தன்னை ஒதுக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, சமீப நாட்களாகவே பாஜக பக்கம் சாய்ந்து வந்தார். Read More
Oct 4, 2020, 15:59 PM IST
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உத்திரபிரதேச மாநிலத்தில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட இளம் பெண்ணின் Read More
Nov 7, 2019, 18:14 PM IST
பிகில் படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். Read More
Nov 2, 2019, 23:39 PM IST
பதினாறாவது ஆசியான்-இந்தியா மாநாடு, 14-ஆவது கிழக்கு ஆசிய மாநாடு, 3-ஆவது பிராந்திய அளவிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு ஆகியவற்றில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி Read More
Aug 22, 2019, 11:44 AM IST
மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்று பங்கேற்கிறது. முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் மோதும் முதல் போட்டியாகவும் இந்தப் போட்டி அமைந்துள்ளதால், முதல் வெற்றியை சுவைக்க இரு அணிகளுமே பலப்பரீட்சைக்கு தயாராகியுள்ளன. Read More
Aug 19, 2019, 14:20 PM IST
மே.இ. தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு வந்த இ-மெயில் வெறும் புரளி என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. Read More