Jun 19, 2019, 09:21 AM IST
குடிகாரர்களுக்கு ஒரு கெட்ட செய்தி. டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் குறையப் போகிறதாம். சரக்கு விலை உயரப் போகிறதாம் Read More
Jun 19, 2019, 09:18 AM IST
அ.தி.மு.க.வுக்கு விஷால் எல்லாம் ஒரு சுண்டக்காய் என்று நடிகர் எஸ்.வி.சேகர் காட்டமாக கூறியுள்ளார் Read More
Jun 18, 2019, 13:25 PM IST
பா.ஜ.க. செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.பி.நட்டாவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி.யும் போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர் Read More
Jun 18, 2019, 10:50 AM IST
பெங்களூரு சிறையில் காவலர்களிடமும், சக கைதிகளுடனும் சசிகலா கன்னடத்தில் பேசுகிறாராம். அவர் நன்றாக கன்னடம் கற்று கொண்டு விட்டார் என்பதை சிறை அதிகாரியே டி.டி.வி. தினகரனிடம் கூறியுள்ளார் Read More
Jun 17, 2019, 13:11 PM IST
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஒரேயொரு இடமாக தேனியில் மட்டும் எப்படியோ வென்றது. இரட்டை இலை, ஆளும்கட்சி செல்வாக்கு, மத்திய அரசு துணை என்று எல்லாமே இருந்து அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்தது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது Read More
Jun 16, 2019, 09:43 AM IST
இன்னும் 2 ஆண்டுகளுக்கு எடப்பாடி ஆட்சி கவிழ வாய்ப்பில்லை என்று தங்கத்தமிழ்ச் செல்வன் கூறியுள்ளார். Read More
Jun 15, 2019, 12:38 PM IST
பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசியுள்ளார். அப்போது, தமிழகத்திற்கு தர வேண்டிய நிதிப்பங்கீட்டை உடனடியாக ஒதுக்கக் கோரியதுடன், அரசியல் நிலவரங்கள் குறித்தும் பேசியுள்ளார் Read More
Jun 15, 2019, 11:17 AM IST
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கிடைத்த படுதோல்வியால் துவண்டு போயுள்ள அதிமுகவுக்கு தெம்பூட்ட, தேர்தல்களில் சாணக்கியத்தனமான வியூகம் வகுத்து கட்சிகளுக்கு வெற்றி தேடித் தரும் பிரசாந்த் கிஷோரை துணைக்கு அழைக்கும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடி, நேற்றே இந்தக் காரியத்தை கனகச்சிதமாக முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது Read More
Jun 14, 2019, 22:11 PM IST
தேர்தல் தோல்விக்கு பின்பு, அ.ம.மு.க. கட்சியினர் பலரும் அ.தி.மு.க.வில் இணைந்து வருவதைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் டி.டி.வி.தினகரன் நாளை(ஜூன் 15) ஆலோசனை நடத்துகிறார். Read More
Jun 14, 2019, 12:10 PM IST
தண்ணர சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள அனகாபுத்தூர், அமரேசன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுபாஷினி(28). இவரது கணவர் மோகன் நேற்றிரவு அந்த குடியிருப்பில் உள்ள குடிநீர் மோட்டார் பம்புசெட்டை ஆன் செய்தார். Read More