Sep 12, 2020, 20:09 PM IST
ஆதித்யா என்ற மாணவர், நீட் தேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை Read More
Sep 12, 2020, 14:37 PM IST
நீட் தேர்வு அச்சத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்த மரணங்களைத் தற்கொலையாகக் கருத முடியாது என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியிருக்கிறார்.மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்காக மத்திய அரசு நடத்தும் நீட் என்ற தகுதித் தேர்வு நாளை நடைபெற உள்ளது. Read More
Sep 11, 2020, 20:22 PM IST
எதிர்பாராமல் கிடைத்த சினிமா வாய்ப்பினால் தான் ஆஸ்திரேலிய கல்லூரி படிப்பை நான் பாதியில் விட நேர்ந்தது என்று நடிகர் பிருத்விராஜ் கூறினார். Read More
Sep 11, 2020, 19:48 PM IST
இன்றைய காலக்கட்டத்தில் கல்லூரி மாணவிகள்,வேலைக்கு போகும் பெண்கள் என எல்லோரும் பார்லருக்கு சென்று தங்களுக்கு பிடித்த ஹேர் கலரை செய்து கொள்கின்றனர். Read More
Sep 11, 2020, 18:00 PM IST
அமேசான் ப்ரைம் வீடியோவின் காமிக்ஸ்தான் செம காமெடி பா நிகழ்ச்சியில் இன்று நடக்கிறது. கார்த்திக்குமார், வித்யூராமன் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியை நடத்துகின்றனர். மேடையேறத் தயாராக இருக்கும் காமெடியன்கள் பற்றிய குட்டுக்கள் அம்பலமாகி இருக்கிறது. Read More
Sep 10, 2020, 19:28 PM IST
கோவையை அடுத்த சென்னனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். அந்தப் பகுதியில் சொந்தமாக இன்ஜினியரிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி மஞ்சுளா தேவி என்பவரும் காதலித்து வந்திருக்கின்றனர். Read More
Sep 10, 2020, 14:43 PM IST
எட்டு மாதங்கள் அல்ல. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுகவால் ஆட்சிக்கு வரவே முடியாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியிருக்கிறார்.மதுரை வேளாண் கல்லூரியில், பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. Read More
Sep 9, 2020, 13:39 PM IST
கொரோனாவால் அமலுக்கு வந்த ஊரடங்கு சட்டத்தால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பல மாதங்களாக தங்களது வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர். பள்ளி, கல்லூரிகள் உள்பட கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டதால் மாணவர்களால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. Read More
Sep 8, 2020, 16:49 PM IST
கொரோனா சூழல் காரணமாக யுஜிசி மற்றும் ஏஐசிடியி பரிந்துரையின் அடிப்படையில் கல்லூரி மாணவர்களில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தவிர்த்து அனைவரையும் தேர்ச்சி என்று அறிவித்து, அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. Read More
Sep 8, 2020, 12:34 PM IST
கேரளாவில் ஆம்புலன்சில் வைத்து டிரைவரால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் போலீசாரால் அவரிடம் இதுவரை கூடுதலாக வாக்குமூலம் எதுவும் பெற முடியவில்லை. Read More