Sep 28, 2020, 12:02 PM IST
1990களில் ரசிகர்களின் கனவுக் கன்னி நடிகை குஷ்பு. இவர் 2000ம் ஆண்டில் இயக்குனர் சுந்தர் .சியை காதலித்து மணந்தார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர். மகள் அவந்திகாவுக்கு இன்று 20வது பிறந்தநாள். அவரை குஷ்பு இன்னமும் குழந்தையாகப் பாவித்து வாழ்த்து பகிர்ந்தார். Read More
Sep 27, 2020, 18:10 PM IST
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. Read More
Sep 27, 2020, 12:49 PM IST
லுடோ விளையாட்டில் தன்னை ஏமாற்றி தோற்கடித்த அப்பா தனக்கு தேவையில்லை என்று கூறி நீதிமன்றத்தில் ஒரு இளம்பெண் புகார் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 27, 2020, 11:23 AM IST
யூடியூபில் பெண்களுக்கு எதிராக ஆபாசக் கருத்துக்களை வெளியிட்டவர் மீது தாக்குதல் நடத்திய சினிமா பெண் டப்பிங் கலைஞர் Read More
Sep 24, 2020, 15:29 PM IST
ராக்கி, தி ஸ்பெஷலிஸ்ட், ராம்போ எனப் பல ஹாலிவுட் படங்களில் நடித்து உலக அளவில் ரசிகைகளைக் கொண்டிருப்பவர் சில்வர் ஸ்டர் ஸ்டலோன். இவரது தாயார் ஜாக்கி ஸ்டேலோன். 98 வயதாகும் அவரது காலமானார். Read More
Sep 23, 2020, 22:17 PM IST
Drug Morphia, Bolly wood, Deepika Padukone, Sushant Read More
Sep 23, 2020, 14:04 PM IST
அண்டை நாடுகளுடன் காங்கிரஸ் பல ஆண்டுகளாக ஏற்படுத்தி வைத்திருந்த நல்லுறவுகளை மோடி அழித்து விட்டார் என்று ராகுல்காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தினமும் டிவிட்டரில் கடுமையாக விமர்சித்து வருகிறார். Read More
Sep 22, 2020, 17:58 PM IST
னுசாமி (தொழிலாளர் நல அணி) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சென்னை மாநகராட்சியில் சுமார் 6400 நிரந்தர தொழிலாளர்களும், சுமார் 4500ஒப்பந்த தொழிலாளர்களும் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். Read More
Sep 22, 2020, 16:24 PM IST
பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டு கூறினார். தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆபாசப் படம் போட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். அங்கிருந்து நான் தப்பி வந்தேன் என்றார். ஆனால் பாயலின் குற்றச்சாட்டுப் பொய்யானது என்று அனுராக் கூறினார். Read More
Sep 22, 2020, 15:58 PM IST
சீனாவில் தொடங்கிய கொரோனா உலக நாடுகளில் பரவி ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. 5 மாதத்துக்கும் மேலாக இந்தியாவில் கொரோனா தொற்று பரவாமலிருக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா குறைந்ததாகத் தெரிவில்லை மக்களின் வாழ்வாதாரம், இந்தியாவின் பொருளாதாரம் தான் சரிந்தது. Read More