Feb 15, 2019, 08:20 AM IST
அவசர உதவி அழைப்புக்கென்று 112 என்ற ஒரே எண் விரைவில் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அனைத்து வகை அவசர உதவிகளுக்கும் '112' என்ற எண்ணில் அழைக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More
Feb 12, 2019, 18:49 PM IST
`எந்த சூழ்நிலையிலும் நான் அதைச் செய்யமாட்டேன்' - விஷமிகளின் செயலால் நொந்துபோன விஜய் சேதுபதி! Read More
Feb 8, 2019, 10:01 AM IST
தொடர்பில்லாத குழுவுக்கு அல்லது நபருக்கு மெசஞ்சரில் செய்தியை அனுப்பியிருந்தாலோ, யாருக்காவது அனுப்பியிருந்த செய்தி தவறாக இருந்து திருத்தம் செய்ய விரும்பினாலோ அதற்கான வசதியை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Read More
Feb 6, 2019, 08:26 AM IST
வாட்ஸ்அப் செயலியை அதன் பயனர்கள் மட்டுமே பார்ப்பதை உறுதி செய்யும் வண்ணம் டச் ஐடி (Touch ID) மற்றும் ஃபேஸ் ஐடி (Face ID) எனப்படும் தொடுதல் மற்றும் முகமறி கடவுச்சொற்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. Read More
Feb 1, 2019, 09:42 AM IST
பயனர்களின் தகவல்களை பெறக்கூடிய முகநூல் நிறுவனத்தின் செயலியை தனது ஐஓஎஸ் ஸ்டோரிலிருந்து நீக்கும்படி ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இந்தச் செயலி பயன்பாட்டில் இருக்கும். Read More
Jan 29, 2019, 18:51 PM IST
ப்ரைம் (prime) மட்டுமல்லாது ஜியோ போன்களை பயன்படுத்துபவர்களுக்கும் பிரத்தியேகமாக சலுகைகள் வழங்கப்படுகின்றன. Read More
Jan 24, 2019, 18:21 PM IST
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.பாலகிருஷ்ண ரெட்டி பெயர் சட்டமன்ற இணையதளத்தில் இருந்து நீக்கப்படாமல் வைத்திருப்பது சட்ட விரோதம் என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jan 23, 2019, 09:17 AM IST
சீன செயலிகள், இந்தியாவிலுள்ள பயனர்களிடமிருந்து எப்படிப்பட்ட, எந்த அளவுக்கான தரவுகளை பெறுகின்றன? அவற்றை எப்படி பயன்படுத்துகின்றன என்பது குறித்த ஆய்வு ஒன்றை எக்கானமிக்ஸ் டைம்ஸ் செய்தி நிறுவனம் பூனாவை சேர்ந்த அமைப்பு மூலம் செய்துள்ளது. Read More
Jan 22, 2019, 09:10 AM IST
வாட்ஸ்அப் செயலியின் தற்போதைய வடிவத்தை உலகின் எந்தப் பகுதியிலில் பயன்படுத்தினாலும் பதிவொன்றை ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கு மட்டுமே ஃபார்வர்டு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. Read More
Jan 19, 2019, 23:02 PM IST
ட்வீட்டர் செயல்பாட்டில் ஏற்பட்ட குறைபாட்டினால், குறிப்பிட்டோரிடம் மட்டும் பகிர்ந்து கொள்ளப்பட்ட பதிவுகள் பகிரங்கமாக பொதுவெளிக்கு வந்துள்ளன. இக்குறைபாட்டை சரி செய்து விட்டதாக ட்வீட்டர் அறிவித்துள்ளது. Read More