Nov 9, 2020, 09:13 AM IST
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் இன்று பெற்றோரிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில், பள்ளிகளைத் திறப்பது குறித்து கருத்துக் கேட்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. Read More
Nov 8, 2020, 18:25 PM IST
உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்த நாள். ஹாப்பி பர்த்டே கமல் சார். ஏற்கனவே கண்டன் இல்லாம தவிச்சுட்டு இருந்த பிக்பாஸ் டீமுக்கு ஆண்டவர் பிறந்தநாள் Read More
Nov 8, 2020, 17:23 PM IST
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மற்றும் கோவில்கள் தீபாவளிக்குப் பின்னர் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். Read More
Nov 8, 2020, 16:17 PM IST
தமிழில் தேரோடும் விதியிலே என்ற படத்தில் நடித்திருந்தார் நடிகை பாயல் கோஷ். இந்தியில் பல படங்களில் நடித்திருக்கிறார். Read More
Nov 7, 2020, 15:40 PM IST
காமெடி நடிகர்கள் எல்லோருமே ஹீரோவாக நடித்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் மீண்டும் காமெடி கதாபாத்திரத்துக்கே வந்திருக்கின்றனர். இம்சை அரசன் 23ம் புலிகேசி, தெனாலிராமன், எலி என சில படங்களில் நடிகர் வடிவேலு ஹீரோவாக நடித்தார். அதன்பிறகு மீண்டும் இடைவெளி விட்டு காமெடி வேடத்தில் நடிக்க வந்தார். Read More
Nov 7, 2020, 11:09 AM IST
மார்னிங் டாஸ்க்ல சனம் எல்லாருக்கும் டான்ஸ் சொல்லி கொடுக்கனும். யப்பா சாமிகளா இதைவிட சுவாரஎயமான சம்பவம்லாம் அன்சீன்ல வருது. எல்லாரும் ஹாட்ஸ்டார்ல பார்க்கனும்னு சதி பண்றிங்களா... வொர்க் அவுட் ப்ச்ண்ணிட்டு இருந்த ஆரி திடீர்னு கேமரா முன்னாடி பேசறாரு. Read More
Nov 7, 2020, 09:31 AM IST
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சி மன்றத்தலைவர்களுள், பெரும்பாலானவர்கள் ஒன்றிணைந்து தமிழ்நாடு ஊராட்சி மன்றத்தலைவர்கள் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பினை உருவாக்கியுள்ளனர், இந்த அமைப்பின் ஆலோசனைக்கூட்டம் நல்லம்பள்ளி என்ற கிராமத்தில் நடந்தது. Read More
Nov 6, 2020, 21:11 PM IST
சர்வதேச நீரிழிவு அமைப்பின் கணக்குப்படி உலகம் முழுவதும் 42.5 கோடி பேர் நீரிழிவு என்னும் சர்க்கரை நோயினால் அவதிப்படுகிறார்கள். Read More
Nov 6, 2020, 18:51 PM IST
தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்குகளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, விசாரணை செய்தது.தமிழகத்தின் நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது. Read More
Nov 6, 2020, 16:14 PM IST
நேற்று இரவு அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் கணுவக்கரை, ஆம்போதி, அக்கரை செங்கப்பள்ளி ஆகிய பகுதிகளில் 15 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமானது. Read More