Dec 31, 2020, 09:21 AM IST
பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டத்தின் போது 1600 மொபைல் டவர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோரிடம் கவர்னர் அறிக்கை கேட்டிருக்கிறார். Read More
Dec 30, 2020, 21:11 PM IST
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடா்பு கோபுரங்கள் அதிக அளவில் சேதப்படுத்தப்படுகின்றன. Read More
Dec 30, 2020, 18:57 PM IST
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ஒரு வழக்கில் மதன் ராஜ் என்பவரது இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு கூடங்குளம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று அவை இரண்டும் திடீரென காணாமல் போனது. Read More
Dec 29, 2020, 21:14 PM IST
ஏடிஎம் கார்ட் நம்பர், ஏடிஎம் பின் நம்பர், போன் நம்பர் போன்றவற்றை நிரப்ப சொல்லியுள்ளனர். Read More
Dec 29, 2020, 20:43 PM IST
எனவே, விவசாயிகளுக்கு இணைய வசதி பூர்த்தி செய்ய ஆம் ஆத்மி கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. Read More
Dec 29, 2020, 19:36 PM IST
வங்கிகளில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செய்பவர்களின் கணக்கிலிருந்து பல கோடி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாகக் கொல்கத்தாவைச் சேர்ந்த ஒருவரைப் பெங்களூருவில் வைத்து கேரள போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Dec 28, 2020, 21:13 PM IST
ஒழுங்காக படிக்காததற்காக பெற்றோர் கண்டித்ததால் கோபமடைந்த 15 வயது சிறுவன், வீட்டில் இருந்த ஒன்றரை லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு மாயமானான். Read More
Dec 28, 2020, 16:50 PM IST
கேரளாவில் சிறுமிகளின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை வாட்ஸ்அப், டெலிகிராம் உள்பட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்த 41 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலர் கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Dec 26, 2020, 19:25 PM IST
பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அப்போது, வந்த பாலியல் புகாரை பேசி சமாளித்துள்ளார். Read More
Dec 24, 2020, 20:18 PM IST
இந்த திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று நினைத்த முதல்வர் மம்தாவிற்கு புதிய யோசனை தோன்றியுள்ளது. Read More