Jun 21, 2019, 13:19 PM IST
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குமரபுரம் பகுதியை சேர்ந்த 13வயது மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞர் அனீத் குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் Read More
Jun 21, 2019, 13:12 PM IST
விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரி டிரஸ்ட் பெற்ற கடன்களை அடைக்க முடியாததால், அந்த கல்லூரி மற்றும் விஜயகாந்த் தம்பதியின் மேலும் 2 சொத்துக்களை இ-ஏலத்தில் விற்பனை செய்ய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. Read More
Jun 21, 2019, 13:04 PM IST
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை கோவை காந்திபுரம் பேருந்திநிலையத்தில் வைத்து எரிக்க முயன்ற புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்தனர். புதிய கல்வி கொள்கை குறித்த வரைவு நகலை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ளது Read More
Jun 21, 2019, 12:57 PM IST
சென்னையின் புறநகரான பூவிருந்தவல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் இயங்கி வருகிறது குயின்ஸ்லாண்ட் பொழுதுபோக்கு பூங்கா. இந்த பூங்காவை மறு உத்தரவு பெறும்வரை இயக்க கூடாது என காவல்துறை கறாராக நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டது Read More
Jun 21, 2019, 12:13 PM IST
தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டத்தில் உள்ள சிலக்கலூரு அருகே லாரி ஆட்டோ நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோவில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் Read More
Jun 21, 2019, 11:17 AM IST
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவத்திற்கு உத்தரவிட்ட டொனால்டு டிரம்ப் திடீரென அந்த முடிவை கைவிட்டார். Read More
Jun 21, 2019, 10:58 AM IST
பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் இருந்து அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியேற்றப்படவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார் Read More
Jun 21, 2019, 10:28 AM IST
பொள்ளாச்சியைப் போல் கள்ளக்குறிச்சியில் ஒரு கும்பல், கல்லூரி மாணவிகளை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன Read More
Jun 21, 2019, 10:20 AM IST
பள்ளிகளில் வாரத்திற்கு ஒரு நாள் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கும் திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார் Read More
Jun 21, 2019, 10:11 AM IST
‘எல்லோருக்கும் பொதுவானது யோகா. இது ஏழைகளுக்கும் பலனளிக்கும்’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More