Jun 25, 2019, 20:07 PM IST
பிக்பாஸ் வீட்டில், மூன்று மாதங்கள் பிரபலங்கள் தங்கி இருந்து அவர்கள் அவர்களாகவே நடந்து கொள்வது போலவும், அதில் நிலவும் சண்டை, சச்சரவுகள், காதல், பொறாமை, போட்டி, பாசம், அழுகை, என கம்ப்ளிட் கலவைகள் நிறைந்த மசாலா மிக்சராகவே பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. Read More
Jun 20, 2019, 18:51 PM IST
தொடர்பு செயலியான 'ட்ரூகாலர்', ட்ரூகாலர் வாய்ஸ் என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. உயர்தரம் வாய்ந்த இணைய அழைப்புகளை செய்வதற்கு இப்புதிய வசதி உதவும். Read More
Jun 18, 2019, 16:31 PM IST
வேட்டைநாய் ஒன்று முயலை விரட்டிச் சென்றது. நாயிடம் இருந்து தப்புவதற்கு தலை தெறிக்க ஓடிய முயல் ஓரிடம் வந்ததும் நின்று நாயை எதிர்க்கத் தொடங்கியது. ஏனெனில் அது பாஞ்சாலங்குறிச்சி! - கட்டபொம்மனின் வீரத்தை விளக்குவதற்கு சிறுவயதில் இப்படி ஒரு கதையை கூறுவார்கள் Read More
Jun 14, 2019, 12:10 PM IST
தண்ணர சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள அனகாபுத்தூர், அமரேசன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுபாஷினி(28). இவரது கணவர் மோகன் நேற்றிரவு அந்த குடியிருப்பில் உள்ள குடிநீர் மோட்டார் பம்புசெட்டை ஆன் செய்தார். Read More
Jun 13, 2019, 12:38 PM IST
அ.தி.மு.க.வின் செய்தி தொடர்பாளர்களைத் தவிர வேறு யாரையாவது அ.தி.மு.க. ஆதரவாளர்கள் என்ற பெயரில் கருத்து சொல்ல அனுமதித்தால், அந்த தொலைக்காட்சி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சி திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Jun 12, 2019, 19:22 PM IST
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே சீரனத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அனிதா Read More
Jun 8, 2019, 13:59 PM IST
அ.தி.மு.க.வில் பூகம்பம் வெடித்ததைத் தொடர்ந்து, கட்சியின் பொதுக் குழுவை கூட்டலாமா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி யோசித்து வருகிறாராம் Read More
Jun 7, 2019, 11:28 AM IST
உடல் அரிப்புக்கு டாக்டர் அளித்த சிகிச்சை சரியில்லை என்று கூறி, அவரது மனைவியைக் கொன்ற கொடூர நோயாளி கைது செய்யப்பட்டார் Read More
Jun 7, 2019, 10:58 AM IST
தேர்தல் தோல்வி குறித்த ஆலோசனை கூட்டத்தில், ‘என்னை காலி செய்ய நினைத்தால், சுட்டுத் தள்ளுங்கள்...’ என்று ஆவேசமாக பேசியிருக்கிறார் ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர் Read More
Jun 1, 2019, 14:04 PM IST
கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சியை கவிழ்க்கும் வேலைகளில் இறங்க வேண்டாம் என்று பா.ஜ.க. தலைமை உத்தரவிட்டிருப்பதாக எடியூரப்பா கூறியுள்ளார் Read More