Jul 1, 2019, 12:23 PM IST
தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்கும் நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச.பேரவையின் செயலாளர் சண்முகம், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோருக்கு எம்.பி.யாகும் வாய்ப்பு கிட்டியுள்ளது Read More
Jul 1, 2019, 09:18 AM IST
தெலங்கானாவில் வனத்துறை பெண் அதிகாரியை கடுமையாக தாக்கி, மண்டையை உடைத்த எம்.எல்.ஏ.வின் தம்பி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Jun 30, 2019, 21:05 PM IST
தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு வரும் 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. திமுக, அதிமுகவில் வேட்பாளர்கள் யார்? யார்? என்ற அறிவிப்பு நாளை வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Jun 27, 2019, 14:06 PM IST
தி.மு.க. கூட்டணியை உடைக்கும் வகையில் பேசிய கராத்தே தியாகராஜனுக்கு காங்கிரஸ் கல்தா கொடுத்துள்ளது Read More
Jun 25, 2019, 20:23 PM IST
தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு ஜுலை 18-ந் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் தலா 3 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ள நிலையில், புதிய எம்.பி.க்கள் யார்? யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Jun 25, 2019, 15:18 PM IST
நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிய ஐசரி கணேஷ்,நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது Read More
Jun 25, 2019, 13:17 PM IST
குஜராத்தில் காலியாக உள்ள 2 ராஜ்யசபா இடங்களுக்கு ஒரே தேர்தலாக நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. Read More
Jun 25, 2019, 13:11 PM IST
‘என்னை பிடிக்கவில்ைல என்றால், கட்சியில் இருந்து நீக்க வேண்டியதுதானே’’என்று தங்கத்தமிழ்ச் செல்வன் பேட்டியளித்துள்ளார். Read More
Jun 25, 2019, 11:37 AM IST
நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக ‘சூப்பர் எமர்ஜென்சி’ நிலவுகிறது என்று பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி தாக்கியுள்ளார். Read More
Jun 25, 2019, 09:35 AM IST
குஜராத்தில் இருந்து 2 ராஜ்யசபா எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான இடைத்தேர்தலை தனித்தனியாக நடத்துவது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு, தேர்தல் அறிவிப்பு வெளியான பின், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் உச்ச நீதிமன்றமோ, வேறு யாருமோ தலையிடக் கூடாது என்று கறாராக பதிலளித்துள்ளது Read More