Feb 18, 2021, 12:22 PM IST
தமிழகத்தில் நகர் புறங்களில் உள்ள அனைத்து நூலகங்களை நான்கு வாரத்திற்குள் திறக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 16, 2021, 20:53 PM IST
ஹீரோக்கள் தயாரிப்பாளர்களாகி வருகின்றனர், விஜய், சூர்யா, விஷால், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் விஷ்ணுவிஷால் சொந்தமாக படங்கள் தயாரிக்கின்றனர். Read More
Feb 16, 2021, 19:56 PM IST
சாத்தான்குளத்தில் போலீசாரின் சித்திரவதை காரணமாக உயிரிழந்த ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசார் மதுரை மத்திய சிறையில் இருந்து வருகின்றனர். Read More
Feb 15, 2021, 10:47 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் மட்டுமே புதிதாக 20க்கும் அதிகமானோர்களுக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் புதிய பாதிப்பே இல்லை. Read More
Feb 14, 2021, 12:00 PM IST
கோலிவுட்டில் நடிகர்களின் வாரிசுகள் அதிகரித்திருக்கின்றனர். சிவகுமார் மகன்கள் சூர்யா, கார்த்தி, விக்ரம் மகன் துருவ் விக்ரம். Read More
Feb 13, 2021, 13:48 PM IST
சிம்பு நடிக்கும் பத்து தல படத்தில் அவருடன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் கெளதம் கார்த்திக் சோலோவாக புதிய படத்தில் நடிக்கிறார்.நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகி வரும் படங்கள் ஏற்கனவே ரசிகர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைக் குவித்திருக்கிறது. Read More
Feb 11, 2021, 18:33 PM IST
தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் சாலைகளில் கனிமவளத் துறை சார்பில் சோதனைச்சாவடிகள் அமைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது Read More
Feb 11, 2021, 17:52 PM IST
அரசு விழாக்கள் நடக்கும் போது ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் உரியமுறையில் அழைப்பிதழ் கொடுத்து அழைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 11, 2021, 17:46 PM IST
மதுரை ஆவின் இயக்குனர் குழு தேர்தலில் 13 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தல் முறையாக நடக்கவில்லை என்றும் திட்டமிட்டே பலரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது Read More
Feb 11, 2021, 17:19 PM IST
மதுரையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உத்தங்குடி முதல் கப்பலூர் வரை சுற்றுச் சாலைகள் அமைக்கப்பட்டது உலக வங்கி மூலம் இதற்காகக் கடன் பெறப்பட்டு இந்த சுற்றுச் சாலைகள் அமைக்கப்பட்டது.இந்த சாலைகளில் ஐந்து இடங்களில் சுங்கச் சாவடி அமைத்து வாகனங்களுக்குக் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. Read More