Apr 5, 2020, 12:21 PM IST
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இப்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவில் இது வரை 3072 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 75 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது Read More
Apr 4, 2020, 13:56 PM IST
பிரதமர் விவகாரத்தில் நான் ஏன் மூக்கை நுழைக்கணும் என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.நாடு முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதித்திருக்கிறார்கள். கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Apr 4, 2020, 13:10 PM IST
பிரதமர் மோடி 5ம் தேதி விளக்கு ஏற்ற சொல்லி மக்களுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார். கொரொனாவிலும் ஒற்றுமையாக வீட்டில் இருக்கிறோம் என்பதை வலியுறுத்துவதற்காக இந்த ஐடியாவை மோடி தெரிவித்திருக்கிறார். Read More
Apr 4, 2020, 13:06 PM IST
கொரொனாவில் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நாளை 5ம் தேதிஇருவு 9 மணிக்கு மின் விளக்கை அணைத்து விட்டு அகல் விளக்கு அல்லது டார்ச் விளக்கை 9 நிமிடம் காட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார். Read More
Apr 4, 2020, 11:02 AM IST
இதுகுறித்து நடிகை கஸ்தூரி வெளியிட்ட பதிவில், இதை நாங்கெல்லாம் அப்பவே சொல்லிட்டோம் என்று கூறி ஆத்மா படத்தில் இடம் பெறும் விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம் என்று தான் நடித்த பாடலை வெளியிட்டிருக்கிறார். Read More
Apr 4, 2020, 10:58 AM IST
டாப்ஸியை மட்டம் தட்டுவதிலே ரங்கோலி குறியாக இருப்பார். மிஷன் மங்கள் என்ற படத்தில் டாப்ஸி நடித்தபோதிலிருந்தே அவரை கலாய்த்து வருகிறார் ரங்கோலி . ஆனால் டாப்ஸி நேரடியாகப் பதில் சொல்லாமல் மறைமுகமாக அவருக்குப் பதில் அளிக்கிறார். Read More
Apr 3, 2020, 18:25 PM IST
தந்திர வேலைகளைச் செய்யாமல் பிரதமர் நரேந்திர மோடி வேறொரு நல்ல யோசனையைத் தந்திருக்கலாம். கொரோனா தொற்றை வீழ்த்துவதற்கு ஒரு கண்டுபிடிப்பாக இதனைச் செய்வதால் (மின் விளக்குகளை அணைப்பதால்) நாம் கொரோனா நோய்த்தொற்றை வீழ்த்தி விடுவோமா? Read More
Apr 3, 2020, 15:22 PM IST
இது குறித்து ஆடை, மேயாதமான் படங்களை இயக்கிய ரத்னகுமார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மெசேஜில் வாசலில் நின்று கை தட்டச் சொன்னதுக்குத் தெருவில் கூட்டம் கூட்டமாக நின்று தட்டிய மக்களுக்கு முதலில் வருத்தங்களும், கண்டனங்களும் தெரிவித்திருக்கலாம் Read More
Apr 3, 2020, 14:40 PM IST
பிரதமர் மோடி இன்று(ஏப்.3) காலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரபல விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடினார். இதில், சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி, சவுரவ் கங்குலி, மேரிகோம், பி.டி.உஷா, விஸ்வநாதன் ஆனந்த், பி.வி.சிந்து உள்பட 40 வீரர்கள் பங்கேற்றனர். Read More
Apr 3, 2020, 11:04 AM IST
இந்தியாவில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா பாதித்துள்ளது. 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நோய் தொடர்ந்து பரவாமல் தடுக்க மக்கள், சமூக விலகல்(சோஷியல் டிஸ்டன்ஸ்) கடைப்பிடிப்பது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, பிரதமர் மோடி கடந்த 24ம் தேதியன்று இரவு 8 மணிக்கு மக்களிடம் உரையாற்றினார். Read More