May 31, 2019, 20:31 PM IST
தமிழகம் முழுவதும் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் டிஜிபியாக பணியாற்றி, சில அதிகாரிகளை மாற்றம் செய்யக் கூறி அதிரடி காட்டிய அசுதோஷ் சுக்லா மண்டபம் முகாமுக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார். அதே போல் நேரடி ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு வழங்காதது ஏன்? என டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு கடிதம் எழுதி பரபரப்பு ஏற்படுத்திய ஜாங்கிட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் Read More
May 31, 2019, 17:36 PM IST
மத்திய அரசில் நிதியமைச்சர்களாக பதவி வகித்தவர்களில் ஆறாவது தமிழர் என்ற சிறப்பை பெறுகிறார் நிர்மலா சீத்தாராமன் Read More
May 31, 2019, 14:07 PM IST
மோடி அமைச்சரவையில் இணை அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் துறைகள் ஒதுக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது Read More
May 31, 2019, 13:48 PM IST
மத்திய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமருக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு பணியாளர், பொது, மக்கள் குறைகள், அணுசக்தி, விண்வெளி, அரசு கொள்கைகள் மற்றும் இதர அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத அத்தனை துறைகளும் ஒதுக்கப்படுகிறது Read More
May 31, 2019, 08:46 AM IST
பிரதமர் மோடியின் 2வது ஆட்சியில் கேபினட் அமைச்சர்களாக 3 பெண்களும், இணை அமைச்சர்களாக 3 பெண்களும் இடம் பிடித்துள்ளனர் Read More
May 29, 2019, 12:09 PM IST
ஒடிசாவில் தொடர்ந்து 5-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்த நவீன் பட்நாயக் இன்று முதல்வராக பதவியேற்றார் Read More
May 27, 2019, 09:25 AM IST
ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைந்ததால், இங்கிலாந்து நாடு வலிமை இழந்து விட்டதாக, அந்நாட்டு மக்கள் நினைத்ததால், மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டது. வாக்கெடுப்பில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்கு மக்கள் ஆதரவு தெரிவித்தனர் Read More
May 26, 2019, 10:03 AM IST
ஒடிசாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 21 எம்.பி.க்களில் 7 பேர் பெண்கள். நாடாளுமன்றத்தில் மகளிர் ஒதுக்கீடு சட்டம் நிறைவேறுவதற்கு முன்பே 33% பெண்களை அனுப்பி சாதனை படைத்திருக்கிறது ஒடிசா! Read More
May 19, 2019, 13:26 PM IST
In WB, women TMC workers with covered faces are casting proxy vote: BJP candidate complaints Read More
May 10, 2019, 13:41 PM IST
கிழக்கு டெல்லியில் தம்மை எதிர்த்து போட்டியிடும் ஆம் ஆத்மியின் பெண் வேட்பாளரை தரம் தாழ்ந்து விமர்சித்த விவகாரம் கிரிக்கெட் வீரரும் பாஜக வேட்பாளருமான கவுதம் காம்பீருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. காம்பீர் மீது அவதூறு வழக்கு போடப் போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது Read More