Oct 21, 2020, 11:24 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (20-10-2020) போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் அணிக்கு இந்த போட்டி மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. ஒருவேளை இந்த போட்டியில் தோல்வி அடைந்திருந்தால் பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் கனவு, கனவாகவே போயிருக்கும். Read More
Oct 20, 2020, 18:08 PM IST
சரியாக 6 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்ற தொடங்கினார். Read More
Oct 20, 2020, 15:42 PM IST
மோடிக்கு முன் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், வாஜ்பாய், ராஜீவ் காந்தி உள்படப் பிரதமர்கள் பத்திரிகையாளர்களை அடிக்கடி சந்திப்பதும், நாட்டு மக்களிடம் டிவி அல்லது வானொலி மூலம் அடிக்கடி உரையாடுவதும் உண்டு. ஆனால் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களைச் சந்திப்பது மிக மிக அபூர்வமான ஒன்றாகும். Read More
Oct 20, 2020, 14:49 PM IST
பிரபல நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையான 800 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இயக்குனர் பாரதிராஜா, வைரமுத்து, சீனு ராமசாமி, கவிஞர் தாமரை உள்ளிட்ட பலர் அப்படத்திலிருந்து விலகும்படி விஜய் சேதுபதிக்கு கோரிக்கை விடுத்தனர். Read More
Oct 20, 2020, 14:00 PM IST
இதயத்திற்கு இரத்தம் செல்வது திடீரென நின்றுபோகும் நிலை இதய செயலிழப்பு எனப்படுகிறது. Read More
Oct 20, 2020, 10:46 AM IST
துணை முதல்வரின் மொபைல் போனில் இருந்து நள்ளிரவில் வாட்ஸ் அப் குரூப்பில் ஆபாச வீடியோ பகிரப்பட்டுள்ளது. பெண்கள் உள்ள குரூப்பில் பகிரப்பட்டதால் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கோவாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு அக்கட்சியைச் சேர்ந்த சந்திரகாந்த கவ்லேகர் துணை முதல்வராக உள்ளார். Read More
Oct 19, 2020, 20:12 PM IST
25 தீவிரவாதிகள் முகாம் அமைத்துள்ளனர். இந்த தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் இந்தியாவுக்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளனர் Read More
Oct 19, 2020, 20:25 PM IST
டிக்டாக் செயலிக்கு தடைவிதிக்கப்பட்ட 10 நாட்களிலேயே அந்தத் தடையை பாகிஸ்தான் நீக்கியுள்ளது. Read More
Oct 19, 2020, 18:00 PM IST
அமெரிக்காவில் இரண்டு வருடங்களாக 12 வயதான தனது சொந்த மகனை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து வந்த தாயை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சில சமயங்களில் மனிதர்கள் மிருகங்களை விட மோசமாக நடந்து கொள்வது உண்டு. Read More
Oct 19, 2020, 17:48 PM IST
நான் மூளையைப் பயன்படுத்தித் தான் நீண்ட நாள் கிரிக்கெட் விளையாடினேன். அதேபோல தோனியும் புத்தியைத் தீட்டினால் எத்தனை வயதானாலும் சிறப்பாக விளையாட முடியும் என்று கூறுகிறார் பாகிஸ்தானின் முன்னாள் அதிரடி வீரர் மியாண்டட்.சென்னை ரசிகர்கள் தற்போது பெரும் சோகத்தில் உள்ளனர் Read More