Mar 11, 2021, 21:28 PM IST
கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் அழையா விருந்தாளியாய் சென்று பல லட்சக்கணக்கான உயிர்களை பறித்துள்ளது. Read More
Mar 3, 2021, 20:44 PM IST
ஹெச். ராஜா மீதான வழக்கில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்வது தொடர்பான உத்தரவை ஏப்ரல் 27ஆம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும் Read More
Mar 3, 2021, 19:44 PM IST
மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி 2வது தவணை போட்டுக் கொண்ட டிரைவர் திடீர் மரணம் அடைந்தார். Read More
Feb 27, 2021, 11:02 AM IST
தமிழக-கேரள எல்லையில் உள்ள குமுளியில் ₹ 1.30 கோடி மதிப்புள்ள கஞ்சா மற்றும் கஞ்சா எண்ணை கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த 3 பேரை கலால் துறையினர் கைது செய்தனர். இவற்றை ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்திக் கொண்டு வர முயன்ற போது இந்தக் கும்பல் கைது செய்யப்பட்டது. Read More
Feb 27, 2021, 10:46 AM IST
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது புகழ்பாடும் 2 பக்க விளம்பரங்களை மீண்டும் பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளார். இதனால், இபிஎஸ், ஓபிஎஸ் உண்மையிலேயே ஒன்றாக இருக்கிறார்களா என்ற குழப்பம் அதிமுகவில் நீடிக்கிறது. Read More
Feb 25, 2021, 10:00 AM IST
காங்கிரசுக்கு எத்தனை சீட்? உதயநிதிக்கு சீட் உண்டா? என்பது போன்ற கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளித்திருக்கிறார்.தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு பேட்டி அளித்துள்ளார். Read More
Feb 23, 2021, 20:40 PM IST
ஆந்திரா என்றாலே காரசாரமான உணவு தான் நினைவிற்க்கு வரும்.ஆந்திராவில் மிக பிரபலமான பெப்பர் சிக்கனை எப்படி செய்வது என்பதை பார்ப்போம். Read More
Feb 23, 2021, 18:17 PM IST
மின்வாரியத்தில் உதவி கணக்கு அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில், உதவி கணக்கு அலுவலர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். Read More
Feb 23, 2021, 18:18 PM IST
தமிழிலிருந்து இந்திக்குச் சென்ற டாப்ஸி தனது திறமையால் பாலிவுட்டில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளார். நடிகை தயாரிப்பாளரான சுனிர் கெதர்பால் என்பவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் டாப்ஸி. அனுராக் காஷ்யப் இயக்கும் டோபாரா படத்தில் இணைந்திருக்கிறார் டாப்ஸி. Read More
Feb 23, 2021, 11:56 AM IST
மூணாறு அருகே பிளஸ்டூ மாணவி குத்திக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள வண்டித்தரை என்ற இடத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ஜெஸி. Read More