Mar 23, 2019, 21:36 PM IST
சென்னைக்கு 71 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் Read More
Mar 23, 2019, 14:34 PM IST
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளில் தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். Read More
Mar 22, 2019, 21:28 PM IST
வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார் நடிகர் சிபிராஜ். Read More
Mar 22, 2019, 07:30 AM IST
திமுக-வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் குடும்பத்தினர், இலங்கையில் 26 ஆயிரம் கோடி ரூபாய் மூதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Mar 22, 2019, 17:25 PM IST
மொபைல் என்னும் கைப்பேசி, லேப்டாப் என்னும் மடிக்கணினி, சிஸ்டம் என்னும் கணினி - இன்றைய உலகம் இவற்றைதான் சுற்றிக்கொண்டுள்ளது. பயணத்தின்போது கூட நாம் யாருடனும் பேசுவதில்லை. மொபைல் போனையே உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறோம். Read More
Mar 22, 2019, 13:12 PM IST
அதிமுக எம்.பி.அன்வர் ராஜா தலைவராக உள்ள வக்ஃபு வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீரென ரெய்டு நடத்தியுள்ளனர். அன்வர் ராஜாவிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளதாக பகீர் தகவல்கள் வெளியாகி அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 22, 2019, 10:18 AM IST
இடைத்தேர்தல் நடைபெறும் பெரியகுளம் தொகுதியில் அதிமுகவில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சென்னையில் அரசுப் பணியில் இருக்கும் முருகனுக்கு உள்ளூரில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. Read More
Mar 21, 2019, 22:20 PM IST
'லவ் குரு’ ஆக அனைவராலும் அறியப்பட்டவர் ஆர்.ஜே ராஜவேல் நாகராஜன். இவர் சமூக செயற்பாட்டாளராகவும் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார். கஜா புயல் பாதிப்பின்போது வேதாரண்யத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்குக் களத்தில் இறங்கி உதவி செய்தார். தேவைப்படும் உதவிகளைப் பற்றி தன் முகநூலில் பதிவிட்டு வந்தார். இதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பண உதவிகளும் கிடைத்தன. Read More
Mar 21, 2019, 21:53 PM IST
'இனி எனக்கு இங்கு யாரும் இல்லை. இந்த நாட்டை விட்டு வெளியேறுகிறேன்'. 13 வயது இளைஞன் தீவிரவாதத்தின் கோரத்தால் உதிர்த்த வார்த்தைகள் இவை. Read More
Mar 21, 2019, 20:22 PM IST
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை டெல்லி மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Read More