Mar 1, 2019, 19:31 PM IST
அதிமுக, தேமுதிக தொகுதி உடன்பாடு முடிவுக்கு வந்துவிட்டதில் பிரேமலதா அதிக உற்சாகத்தில் இருக்கிறார். ஃபைனான்ஸ் விவகாரத்தில் திமுகவைவிட எடப்பாடி எவ்வளவோ மேல் என உற்சாகத்தில் இருக்கிறது கோயம்பேடு முகாம். Read More
Mar 1, 2019, 11:49 AM IST
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் முதன் முறையாக இன்று கோயம்பேடு கட்சி அலுவலகம் வந்தார். தேமுதிக தேர்தல் கூட்டணி குழுவினருடன் ஆலோசனையிலும் விஜயகாந்த் ஈடுபட்டார். Read More
Feb 28, 2019, 16:22 PM IST
திமுகவுக்கு மீண்டும் அதிர்ச்சி ட்ரீட்மெண்ட் கொடுக்கத் தயாராகி வருகிறாராம் பிரேமலதா. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவின் சுதீஷுடன் மறைமுகப் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருந்தார் சபரீசன். Read More
Feb 26, 2019, 17:15 PM IST
அதிமுக கூட்டணிக்குள் விஜயகாந்தைக் கொண்டு வரும் வேலைகளைத் துரிதப்படுத்தியிருக்கிறார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் வன்னியர் வேட்பாளர்களை நிறுத்தவிடாமல் தேமுதிகவுக்கு எதிரான வேலைகளைச் செய்தது பாமக. Read More
Feb 25, 2019, 15:40 PM IST
40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் விருப்ப மனு வாங்கும் வேலையைத் தொடங்கிவிட்டது தே.மு.தி.க. ' தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி?' என்ற கேள்விக்கு நேற்று பதில் அளித்த பிரேமலதா, எங்களுக்கு உரிய இடங்களை வழங்கும் கட்சியுடன்தான் கூட்டணி அமைப்போம். தே.மு.தி.க.வின் ஒட்டுமொத்த பலம் அரசியல் கட்சிகளுக்கும் பொதுமக்களுக்கும் தெரியும். Read More
Feb 24, 2019, 14:34 PM IST
வரும் மக்களவைத் தேர்தலில் தேமுதிக 3 - வது அணி அமைத்துப் போட்டியிடாது என்றும், கூட்டணி சேரப்போவது திமுகவுடனா? அதிமுகவுடனா? என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். Read More
Feb 22, 2019, 22:51 PM IST
கூட்டணி குறித்து பிரேமலதா பதில் Read More
Feb 20, 2019, 18:28 PM IST
பாமகவிற்கு இணையாக சீட்டுக்கேட்டதும், இடைத்தேர்தல் தொகுதியில் 3 சீட்டுகள் கேட்டதும்தான் தேமுதிக- அதிமுக பேச்சுவார்த்தை இழுபறிக்கு முக்கிய காரணம். Read More
Feb 20, 2019, 18:19 PM IST
தேமுதிகவோடு கூட்டணிப் பேச்சு முடிவாகாததால் கடும் கோபத்தில் இருக்கிறது டெல்லி பிஜேபி. எப்படியாவது அவர்களை வழிக்குக் கொண்டு வந்துவிடுங்கள் என தேசியத் தலைவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். Read More
Feb 15, 2019, 15:32 PM IST
நீண்ட நெடும் போராட்டத்திற்குப் பின் சின்னத்தம்பி யானை மயக்க ஊசி பிடிக்கப்பட்டான். கும்கி யானைகளின் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டு பத்திரமாக முகாமுக்கு பயணமாகிறான். Read More