Apr 5, 2019, 15:22 PM IST
Add News Title 91 Characters. Please write the title in between 35 to 65 characters இடைத்தேர்தல் ..அதிமுகவைவிட அமமுகவுக்கு கூடுதல் சீட் கிடைக்குமா..?- எடப்பாடி ஆட்சி என்னாகும் SEO URL* *Write relatively short *5 or 6 Max words *Not be a sentence *Write Plain text *include keywords *Avoid words Read More
Mar 28, 2019, 12:19 PM IST
மக்களவைத் தேர்தலுடன் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவாக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி திமுக தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடியானது. Read More
Mar 25, 2019, 11:59 AM IST
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவாக்குறிச்சி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக் கோரி திமுக தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.வரும் 28-ந் தேதி விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. Read More
Mar 23, 2019, 14:34 PM IST
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளில் தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். Read More
Mar 22, 2019, 07:30 AM IST
‘விறுவிறு சுறுசுறு’ எனத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. பலத்தை நிரூபிக்க அதிமுகவும் திமுகவும் மும்மரமாக செயல்படுகிறது. அதோடு, தங்களுக்கு ஒதுக்கப்படத் தொகுதியில் வெற்றி பெற சுழன்று வருகின்றனர் திமுக, அதிமுக கூட்டணியினர். Read More
Mar 20, 2019, 12:13 PM IST
திண்டுகளில் தொகுதியில் அதிமுக போட்டியிடவில்லை. கூட்டணிக் கட்சியான பாமக-வுக்கு ஒதுக்கியுள்ளது அதிமுக. இதனால், திண்டுக்கல் அதிமுக தொண்டர்கள் இருக்கின்றனர். ஆகையால், அதிமுக ஓட்டுகளை தங்கள் பக்கம் திருப்பத் தீவிர யோசனையில் டிடிவி தினகரன் இருக்கிறார் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More
Mar 20, 2019, 08:34 AM IST
தேர்தல் களத்தில் முதல் ஆளாக பிரச்சாரத்தை தொடங்கி விட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் .சொந்த ஊரான திருவாரூரில் தெருத்தெருவாக நடந்து சென்று வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலினை பொது மக்கள் மலர் தூவி வரவேற்றனர். Read More
Mar 18, 2019, 11:35 AM IST
வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 சட்டசபைத்தொகுதிகளில் இடைத் தேர்தலை அறிவிக்காதது தவறு என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளதால் 3 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. Read More
Mar 15, 2019, 15:05 PM IST
தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணை 15 நாட்களுக்கு தள்ளி வைக்கப் பட்டுள்ளது. இதனால் இடைத்தேர்தல் நடைபெறுவது சந்தேகம் தான்.மேலும் தேர்தல் ஆணையத்தை யாரோ தவறாக வழி நடத்துகிறார்களோ? என உச்ச நீதிமன்ற நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 12, 2019, 11:22 AM IST
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் பட்டுள்ளது. அவசர வழக்காக வரும் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற உள்ளது. Read More