Mar 1, 2019, 10:13 AM IST
ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறையில் வடமாநிலத்தவருக்கு பணி நியமனங்கள் அதிகமாக வழங்கப்பட்டுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Mar 1, 2019, 08:35 AM IST
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தடை கோரி காந்திய மக்கள் இயக்கம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகவும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. Read More
Feb 27, 2019, 11:34 AM IST
தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழியை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடக் கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. Read More
Feb 27, 2019, 09:51 AM IST
பிரதமர் மோடி நாளை மறுநாள் கன்னியாகுமரிக்கும், 6-ந் தேதி சென்னைக்கும் வருகிறார். அரசுத் திட்டங்கள் துவக்க விழாக்களில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பாஜக பிரச்சாரக் கூட்டங்களிலும் பேசுகிறார். Read More
Feb 25, 2019, 19:23 PM IST
கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் மோடிக்கு தயவுசெய்து அண்ணன் வைகோ கறுப்புக்கொடி காட்ட வேண்டாம் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Feb 25, 2019, 08:30 AM IST
மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவு செய்த அக்கட்சித் தலைவர் கமலஹாசனுக்கு நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் வாழ்த்து தெரிவிக்க, பதிலுக்கு நன்றி நண்பரே என்று கமலும் பதிலளித்துள்ளார். Read More
Feb 24, 2019, 13:48 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் சாதித்தது போல் சொந்த மண்ணிலும் இந்தியாவின் வெற்றி தொடருமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. Read More
Feb 22, 2019, 18:35 PM IST
லோக்சபா தேர்தலில் 38 இடங்களில் அமமுக போட்டியிடும் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். Read More
Feb 22, 2019, 12:13 PM IST
தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையை தீர்த்தது தாங்கள் தான் என்று அதிமுகவினர் கூறுகிறார்களே என்ற கேள்விக்கு எந்தத் தண்ணீய.. .. என்று மதுக்கடைகளைக் குறிப்பிட்டு கமல ஹாசன் கிண்டலடித்துள்ளார். Read More
Feb 21, 2019, 15:04 PM IST
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்புப் பலூன்களை பறக்கவிட்ட கட்சிகளை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More