Dec 7, 2020, 16:28 PM IST
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே மூன்று போட்டிகள் கொண்ட இருபது ஓவர் நடந்துவருகிறது. இதில் முதல் போட்டி கடந்த வெள்ளியன்று கேன்பராவில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 161/7 ரன்களை குவித்தது. இரண்டாவதாக ஆடிய ஆஸ்திரேலியா அணி இருபது ஓவர் முடிவில் 150/7 ரன்களை மட்டுமே எடுத்தது. Read More
Dec 7, 2020, 13:29 PM IST
சாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை முடிவு செய்து, அந்த புள்ளிவிவரங்களை திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க முன்னாள் நீதிபதி ஏ.குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. Read More
Dec 7, 2020, 12:28 PM IST
ஆந்திராவில் வகுப்பறையில் வைத்து பிளஸ் டூ படிக்கும் மாணவிக்கு, மாணவன் தாலி கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாணவியைப் பெற்றோர் வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததால் அவரை போலீசார் மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். Read More
Dec 5, 2020, 18:24 PM IST
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 2, 2020, 18:03 PM IST
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டா? Read More
Dec 1, 2020, 18:36 PM IST
இதன்பயன் அனைத்துப் பிரிவினருக்கும் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. Read More
Dec 1, 2020, 10:57 AM IST
தமிழ்நாடு, கேரளா உள்பட 5 மாநிலங்களில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் ஓட்டுப் போட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் வாழும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கும் ஓட்டுப் போட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று நீண்ட காலமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. Read More
Nov 30, 2020, 13:58 PM IST
உலகம் கேரளம் புதுச்சேரி மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய நான்கு மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அதற்கான பணிகளை தொடங்க இந்திய தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. Read More
Nov 29, 2020, 11:33 AM IST
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை குறித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More
Nov 28, 2020, 10:48 AM IST
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2019 ம் ஆண்டில் சிறப்பாக செயலாற்றிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 90 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. Read More