Dec 9, 2020, 11:46 AM IST
கொரோனா பரவல் காரணமாகச் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தற்போது முன்பதிவு செய்து மட்டுமே தரிசனத்திற்குச் செல்ல முடியும். ஆனால் கடந்த சில தினங்களாகத் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்யாமல் சபரிமலை செல்கின்றனர். Read More
Dec 7, 2020, 17:11 PM IST
திருச்சியைச் சேர்ந்த முத்தையா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே எனது நிலம் உள்ளது. அதற்கான பட்டா எனது தந்தை பெயரில் கடந்த 1973ம் ஆண்டு வாங்கப்பட்டது. கடந்த 2008 ஆம் ஆண்டு தனி நபர்கள் சிலர் எனது நிலத்தைச் சட்டவிரோதமாகப் பெயர் மாற்றம் செய்ய முயற்சித்தனர். Read More
Dec 6, 2020, 15:13 PM IST
சபரிமலையில் வரலாறு காணாத வகையில் மண்டல காலத்தில் பக்தர்கள் நெரிசல் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகிறது. Read More
Dec 6, 2020, 10:07 AM IST
நிமிர்ந்து நில் படத்தில் நடிகர் ஜெயம் ரவியுடன் நடித்தவர் ராகினி திவேதி. கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். Read More
Dec 5, 2020, 17:34 PM IST
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் இன்று கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார் Read More
Dec 4, 2020, 19:59 PM IST
திராவிட சித்தாந்தம் கோலோச்சும் தென் மாநில அரசியலில் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எடுபட மாட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார். Read More
Dec 4, 2020, 10:51 AM IST
வில்லன் ஹீரோ, குணசித்ரம் எனப் பலமுகங்களை கொண்டவர் பிரகாஷ்ராஜ். தமிழ் தவிரக் கன்னடம்,தெலுங்கு எனப் பல மொழிகளில் நடிக்கிறார். கடந்த ஒரு ஆண்டாக அவர் அரசியலிலும். சமூக சேவையிலும் கவனம் செலுத்தி வருகிறார். கர்நாடகாவில்தான் பிரகாஷ்ராஜின் அரசியல் ஈடுபாடு இருக்கிறது. Read More
Dec 1, 2020, 17:42 PM IST
தமிழ்நாடு, ஆந்திரா உட்பட பல்வேறு மாநில பக்தர்களின் கோரிக்கைக்கு ஏற்ப சபரிமலையில் தினசரி பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி திங்கள் முதல் வெள்ளி வரை 2,000 பக்தர்களும் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் தலா 3,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் Read More
Dec 1, 2020, 16:46 PM IST
லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் கொண்டுவரப்பட உள்ள நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் கணவன் மதம் மாற்ற முயற்சிப்பதாக காதல் மனைவி புகார் செய்துள்ளார். இதையடுத்து போலீசார் கணவனைக் கைது செய்தனர். Read More
Nov 30, 2020, 11:04 AM IST
சபரிமலையில் போலீசார் மற்றும் கோவில் ஊழியர்களுக்கு கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இன்று இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 16ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. Read More