Dec 17, 2020, 22:35 PM IST
126 நாட்களைக் கழித்தால் போதும் நவம்பர் மாதமே சுதாகரன் விடுதலையாவார் என்றனர். Read More
Dec 17, 2020, 17:09 PM IST
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள முள்ளிக்கும் கிராமத்தைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,முள்ளிக்குளம் கிராமம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ளது. Read More
Dec 17, 2020, 16:37 PM IST
மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த சர்க்கரை முகமது என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,மதுரை பெரியார் பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் சீரமைக்க 159. 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. Read More
Dec 16, 2020, 18:00 PM IST
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பேனர்ஜியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பேனர்ஜியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Dec 15, 2020, 17:16 PM IST
தமிழகத்தின் அனைத்து நீர்நிலைகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கு.மதுரை அரசரடியைச் சேர்ந்த அன்பு நிதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். Read More
Dec 11, 2020, 20:13 PM IST
தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், கீழடி, கொடுமணல், ஆலங்குளம் மற்றும் சிவகளை அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களின் Read More
Dec 10, 2020, 18:26 PM IST
கரூர் அமராவதி ஆற்றில் சாயக்கழிவு மற்றும் கழிவுகள் கலக்கல் படுவதால் நீராதாரம் பாதிக்கப்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படுவதாகப் பல ஆண்டுகளாகவே புகார் சொல்லப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து சமீபத்தில் மதுரை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. Read More
Dec 10, 2020, 14:13 PM IST
மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்புக்களில் தனியார் விளம்பரங்கள் எந்த அடிப்படையில் இடம் பெற்றுள்ளது என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
Dec 9, 2020, 16:32 PM IST
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மற்றும் இணை இயக்குனர் சக்திநாதன் ஆகியோர் மீது ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையத்தின் விசாரணைக்குத் தடை கோரி கன்னியாகுமரியைச் சேர்ந்த மணிதணிகைகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார் . Read More
Dec 8, 2020, 16:23 PM IST
சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தில் நிலம் கையகப்படுத்துவதற்குச் சுற்றுச்சூழல் துறையில் உரிய 0 அனுமதியைப் பெறவில்லை எனக்கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 8 வழிச்சாலை திட்டத்தைச் செயல்படுத்தத் தடை விதித்திருந்தது. Read More