Oct 14, 2020, 21:08 PM IST
ஒன்றரை கிலோ தங்கத்தை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது என்று கூறிய நகைக்கடை ஊழியரிடம் போலீசார் சந்தேகத்தின் பெயரில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஹைதராபாத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. Read More
Oct 14, 2020, 15:14 PM IST
இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் அ.தி.மு.க. அரசின் இரட்டை வேடத்தை, மத்திய பா.ஜ.க. அரசுடன் கூட்டணி வைத்து நடத்தும் கபட நாடகத்தை மீண்டும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. Read More
Oct 14, 2020, 13:12 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது.இந்த மண்டபத்துக்கு சொத்து வரியாக நிலுவையில் உள்ள ரூ.6.50 லட்சத்தை செலுத்தும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. Read More
Oct 14, 2020, 11:35 AM IST
கேரளாவில் சிகிச்சைக்கு வந்த 22 வயதான இளம்பெண்ணை தன்னுடைய அறையில் வைத்து பலாத்காரம் செய்ய முயன்ற பாதிரியார் போலி டாக்டராக இருக்கலாம் என்று போலீசுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது அடிமாலி. இப்பகுதியைச் சேர்ந்தவர் ரெஜி பாலக்காடன் (55). Read More
Oct 14, 2020, 09:15 AM IST
ஜனநாயகத்திற்கும், அரசியல் சட்டத்திற்கும் விரோதமாக நம்மிடம் மத்திய அரசு பறித்ததை நாம் மீட்டெடுக்க வேண்டும் என்று காஷ்மீர் மாநிலத்தில் விடுதலை செய்யப்பட்ட மெகபூபா முப்தி சயீத் ஆவேசமாகப் பேசியுள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. Read More
Oct 13, 2020, 21:50 PM IST
தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் தன்னை வீட்டில் பலமுறை வந்து சந்தித்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் ஒப்புக்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 13, 2020, 18:23 PM IST
நொய்டாவில் குடிபோதையில் காரில் ஏசியை ஆன் செய்து விட்டு தூங்கியவர் பரிதாபமாக உயிரிழந்தார். என்ஜினில் இருந்து வெளியான கார்பன் மோனாக்சைடு வாயுவைச் சுவாசித்ததால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். காரில் ஏசியை ஆன் செய்து விட்டு நீண்ட நேரம் இருப்பது ஆபத்து என்று பொதுவாகக் கூறப்படுகிறது Read More
Oct 13, 2020, 14:32 PM IST
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் என்ற ஊரில் கடந்த மாதம் 14ம் தேதி 19 வயது தலித் சிறுமியைக் கும்பல் கடத்திச் சென்று பலாத்காரம் செய்தது. மேலும், அந்த கும்பல் அவரை கடுமையாகத் தாக்கி விட்டுச் சென்றது. படுகாயமடைந்த அந்த சிறுமி, டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். Read More
Oct 13, 2020, 11:01 AM IST
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கல்லூரி வளாகத்தில் 17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 12, 2020, 21:25 PM IST
போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக, தொடர்ந்து பாலிவுட்டுக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டுகளை பரப்புவதாக கூறி ரிபப்ளிக் டிவி மற்றும் டைம்ஸ் நவ் சேனல்களுக்கு எதிராக பாலிவுட் மொத்தமாக திரண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. Read More